இனியொரு...

இனியொரு...

அடிப்படைவாதம் பற்றிய பிரச்னை : உம்பெட்டோ ஈக்கோ

ஒரு சில நவநாசிக் குழுவினரே மேற்கைப் பற்றிய ஐதீக எண்ணத்தைக் கொண்டிருக்கின்றனர். ஸ்ரோன்ஹெஞ்சில் உள்ள முஸ்லிம்களின் குரல்வளையை வெட்டுவதற்கும் தயாராய் உள்ளனர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீ:ஊகங்களும் சந்தேகங்களும்

32 பயணிகளை பலி வாங்கிய தமிழ்நாடு விரைவு ரெயில் தீ விபத்திற்குக் காரணம் ரெயில் பெட்டியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து காரணமாக இருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்...

தமிழ்நாடு அகதி முகாமில் தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு : இனவாதிகள் எங்கே

தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று...

திருகோணமலையில் புதிய புத்தர் சிலை முளைத்தது

திருமலை மாவட்டத்திலுள்ள மூதூர் ஜபல் நகர் மலைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடிரவாக படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில்...

மோடியை பிரதமர் வேட்பாளராக்க கூடாது: நிதிஷ் குமார்

அடுத்த பொதுத் தேர்தலில் தே.ஜ. கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்கக் கூடாது என பீகார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம், நிதிஷ்...

மலையக தமிழ்ப் பாடசாலைகளை சிங்களப் பாடசாலைகளாக மாற்றும் அரசின் திட்டம்

இலங்கை அரசு இலங்கையின் பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபாய் பண உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதான பத்திரத்தில் கையெழுத்திட...

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியிடம் இருந்து காப்பாற்றுங்கள் : தமிழ் நாட்டு தரகுகள் ஜெயலலிதவிடம்

உலகம் முழுவதும் தனது இறுதிக் கொள்ளையையும் அழிவுகளையும் திட்டமிட்டு நடத்திவரும் பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் அடிவருடிகளும் தமிழ் நாட்டில் மக்களின் குரலை ஒடுக்கக் கோரி ஜெயலலிதாவிற்கு கடிதம்...

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்திக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!

மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!

Page 660 of 1549 1 659 660 661 1,549