இனியொரு...

இனியொரு...

ஹெல உறுமயவின் அதுரலியே ரத்தின தேரர் எம்பீயிடம், அரசு சார்பு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும் : மனோ கணேசன்

ஹெல உறுமயவின் அதுரலியே ரத்தின தேரர் எம்பீயிடம், அரசு சார்பு தமிழ் பேசும் அரசியல்வாதிகள் பாடம் படிக்க வேண்டும் : மனோ கணேசன்

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர், தான் எதிர்வரும் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகி இருக்க போவதாக சொல்லியுள்ளார்....

பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின்(2) : சபா நாவலன்

பிரேமகுமாரின் சுய நிர்ணயம் – வெள்ளை வானில் கடத்தப்பட்ட லெனின்(2) : சபா நாவலன்

மார்க்சிஸ்டுக்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் அதன் எதிரிகள் சுயநிர்ணய உரிமையைத் தாங்கள் ஏற்றுகொள்ளவில்லை என்று கூறியது மட்டுமன்றி மார்க்சிசமும் அதைத்தான் கூறுகிறது என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிட்டார்கள்.

அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு

அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒவ்வொரு ஆண்டும், நோபல் பரிசு, வழங்கப்பட்டு வருகிறது. அமரிக்க நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு...

பழிக்குப் பழி பாணியில் இனவாதப் போராட்டம் நடத்தி வை.கோ கைதானார்

காவிரி விவகாரம் தொடர்பாக நெய்வேலி அனல்மின் நிலையத்தினை ம.தி.மு.க. இன்று முற்றுகை போராட்டம் நடத்தியது. இப்போராட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று கைதாகினர்....

மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கினர் படையினர்; மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலிருந்து

மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கினர் படையினர்; மலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலிருந்து

மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து மலையாளபுரம், கிருஷ்ணபுரம் விவசாய நிலங்களைப் படையினர் கைவிட்டுச் சென்றுள்ளனர். கிளிநொச்சி மாலையாளபுரம், கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் சுமார் 300...

கே.பி ஐ இலங்கை அரசிடம் ஒப்படைத்த நாடகம் : நிவேதா நேசன்

கே.பி ஐ இலங்கை அரசிடம் ஒப்படைத்த நாடகம் : நிவேதா நேசன்

சுவிட்சர்லாந்துக்கு வந்து சென்ற கே.பி ஒகஸ்ட் மாதம் ஐந்தம் திகதி 2009 ஆண்டு கோலாலம்பூரில் வைத்து இலங்கை அரசால் கைது செய்யப்ப்பட்டு இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

பாடசாலை அதிபர்கள் 10  நாட்கள் இராணுவப் பயிற்சி எடுக்கவேண்டும் : கோட்டாபய

பாடசாலை அதிபர்கள் 10 நாட்கள் இராணுவப் பயிற்சி எடுக்கவேண்டும் : கோட்டாபய

இலங்கையில் தெரிந்தெடுக்கப்படும் பாடசாலை அதிபர்கள் 10 நாள் பயிற்சிக்குப் பின்னfர் இராணுவ உயர்பதவிக்குரிய கேணல்களாகக் கருதப்படும் பதவி வழங்கிக் கௌரவிக்க்கப்படுவார்கள் என கோட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கை...

தமிழகத்தில்  வேகமாகப் பரவும்  டெங்குக்  காய்ச்சலின்  பின்னணியில்

தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்குக் காய்ச்சலின் பின்னணியில்

தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்சல் வேகமாக பரவி வருகிறது. திருவொற்றியூர் மாதவரம் மண்டலத்தில் திறந்த வெளி கால்வாய்கள் மூலம் கொசுக்கள் பெருகுவதால், டெங்கு காய்ச்சல் அப்பகுதியில் தொற்றியுள்ளது....

Page 622 of 1549 1 621 622 623 1,549