இனியொரு...

இனியொரு...

கூடங்குளம் அணுமின் : யாழ். நகர்ப் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள்

கூடங்குளம் அணுமின் : யாழ். நகர்ப் பகுதியில் துண்டுப் பிரசுரங்கள்

யாழ். நகர்ப் பகுதியில் கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தினை உடனடியாக நிறுத்துமாறு கோரி, துண்டுப் பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்படுகின்றன. அணுமின் நிலையத்தில் வெடிப்புக்களோ, கசிவோ...

பாராளுமன்றித்திற்குள் பிரவேசிப்பதற்கு 50 மில்லியன் ரூபா தேவை

பாராளுமன்றித்திற்குள் பிரவேசிப்பதற்கு 50 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையின் அடிப்படையில் இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடங்கொட...

கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் நாராயணசாமி திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இருவரின் சந்திப்பு குறித்து,...

எஞ்சியிருக்கும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் விலைக்கு வாங்கப்படுகின்றனர்?

எஞ்சியிருக்கும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் விலைக்கு வாங்கப்படுகின்றனர்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

பௌத்த இனவெறி அமைப்பினால் முஸ்லீம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த இனவெறி அமைப்பினால் முஸ்லீம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

"றாவய பௌத்த" அமைப்பினால் மாத்தளை நகரில் நாளைய தினம்(26.10.2012) பிற்பகல் 1.30 மணியளவில் பாரியதொரு ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ராஜபக்ச அரசினால் விதைக்கப்பட்ட நச்சுவிதையே இந்த இனவெறி அமைப்பு....

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி! : அழகு

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி! : அழகு

தூதரகத்தைச் சுற்றி உளவாளிகளையும் போலீசாரையும் குவித்து வைத்திருக்கிறது, இங்கிலாந்து அரசு. அசாஞ்சேயும் கடந்த மூன்று மாதங்களாக ஈகுவடார் தூதரகத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கிறார்.

தோழர் சண்-உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண் -இறுதிப்பாகம்-

தோழர் சண்-உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண் -இறுதிப்பாகம்-

தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் செயற்படுகள மக்களையும், அரசுக்கும் பெருந்தோட்டத்துறை அதிகாரவர்க்கத்துக்கும் எதிரான போராட்ட செயற்படுகள மக்களையும் தமிழ் தேசிய போராட்டத்தின் செயற்படுகள மக்களாக மாற வழிகாட்டியிருந்தால் இன்று...

வறுமை – ஒரே குடும்பத்தில் 7 பேர் நஞ்சருந்தினர் : இந்திய ‘வல்லரசின்’ எல்லைக்குள்

வறுமை – ஒரே குடும்பத்தில் 7 பேர் நஞ்சருந்தினர் : இந்திய ‘வல்லரசின்’ எல்லைக்குள்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால்,ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 7 பேர் விஷம் குடித்தனர். இதில் 5 பேர் இறந்தனர். ‌மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று...

Page 614 of 1549 1 613 614 615 1,549