இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்! :கெரபொத்தா
சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மஹரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
சந்திக்குச் சந்தி நிறுவப்பட்டிருக்கும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகள் நாம் மாங்குளத்தில் இருக்கும்போதும் மஹரகமயில் இருப்பது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
பிரதமர் மன்மோகன்சிங் சிங்கம் போன்றவர். அவருக்கு மரத்தின் உச்சியில் உள்ள ஒரு குரங்கு சவால் விட முயற்சி செய்கிறது. சிங்கம் ஒரு நாளும் மரத்தில் ஏறாது. ஆனால்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) பாரீஸ் 20 ஆம் மாவட்டத்தில் அமைந்துள்ள என்ற 341, Rue des...
தொல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும், அனுராதபுரம், பொலன்நறுவை, சீகிரிய ஆகிய பிரதேசங்களில் அந்த நடவடிக்கைகளை நிறுத்தி விட்டாவது, வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த தொல்லியல் பெறுமதிமிக்க இடங்களை...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கிய உறுப்பினரும், செயற்பாட்டாளருமான பரிதி -ரேகன் - (நடராஜா மதீந்தரன்) அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இக் கொலைக்கும் அரசுக்கும் தொடர்பு இருப்பதாக பல...
தருமபுரி அருகே , திவ்யா என்ற பெண்ணும் இளவரசன் என்பவரும் சில காலம் காதலித்து வந்திருக்கின்றனர், குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுக்க, தாங்களாகவே திருமணம் செய்துகொண்டு சேலம் போலீசாரிடம்...
வடக்கில் நயினாதீவில் பெரகர நிகழ்சி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நயினாதீவில் அமைக்கப்பட்ட ராஜமகா விகாரையில் இந்த விழா இடம்பெற்றது. சிங்கள பௌத்தர்களின் சிறப்பான நடனமாகக் கருதப்படும் கண்டி பெரகர...
கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜெயலலிதா என்பதும் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியாமலே போய் விட்டதா? நாட்டு...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.