இனியொரு...

இனியொரு...

யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும் பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள்

யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும் பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள்

யாழ்- பல்கலைக் கழக மாணவர்களை இலக்கு வைத்து ராணுவமும்பொலிசாரும் நடாத்திய இரண்டு நாட்களிலான அராஜகத் தாக்குதல்கள் வன்மையாகக்கண்டிக்கப்பட வேண்டியவையாகும். இத்தாக்குதல்கள் மாணவர்;கள் மீதான தாக்குதல் மட்டுமின்றி அனைத்துத்...

ஒழுங்கை தொடர்பில் செவ்வாய் 4ம் திகதி அனைத்துதரப்பு பேச்சுவார்த்தை

கொழும்பு வெள்ளவத்தை 57வது ஒழுங்கையை "கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கை" என பெயரிடுவதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அனைத்து தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

பாலஸ்தீனம் ஐ.நா இனால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது

பாலஸ்தீனம் ஐ.நா இனால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது

பலஸ்தீன இராச்சியத்தை நாடாக ஐக்கிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகளும், எதிராக ஒன்பது நாடுகளும்...

தலித்துகளின் சாதி வெறி ….சில நாட்களக்கு முன்பு நடந்தது …

தலித்துகளின் சாதி வெறி ….சில நாட்களக்கு முன்பு நடந்தது …

தர்மபுரி சம்பவத்தின் சூடு தணியும் முன்பே, அடுத்த பிரச்னை விழுப்புரத்தில் ஆரம்பம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ளது பள்ளிநேலியனூர். அங்கு கடந்த 10-ம் தேதி கோகிலா...

வன்னிய சாதிவெறியைக் கண்டித்து தரும்புரியில் ஆர்ப்பாட்டம்!

வன்னிய சாதிவெறியைக் கண்டித்து தரும்புரியில் ஆர்ப்பாட்டம்!

நேற்று மாலை தருமபுரியில் பா.ம.க பொதுக்கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் சாதிவெறியர்கள் ராமதாஸ், காடுவெட்டி குரு, ஜீ.கே.மணி, அன்பு மணி போன்றோர் பேசியிருக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களை சூறையாடி அவர்களின்...

தொடரும் காவிரி நீர் பிரச்சினை : சமூகத்தின் எதிரிகள்

தொடரும் காவிரி நீர் பிரச்சினை : சமூகத்தின் எதிரிகள்

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக முதல்வர் கைவிரித்ததையடுத்து அவருக்கு தமிழக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக கர்நாடக முதலமைச்சருடனான...

கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட் பற்றிச் சில பதிவுகள் : லெனின் மதிவானம்

கே.ஏ. சுப்பிரமணியம் என்றொரு கம்யூனிஸ்ட் பற்றிச் சில பதிவுகள் : லெனின் மதிவானம்

மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் தோழர் மணியம். யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ருகுண, பேரா, சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ருகுண, பேரா, சிங்கள மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள...

Page 595 of 1549 1 594 595 596 1,549