இன்று ஒரே நாளில் 4,529 பேர் பலி உலக அளவில் உச்சம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான மரணத்தை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை...
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொடர்பான மரணத்தை இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை...
தேசங்களதும், தேசிய இனங்களதும் அடிப்படை ஜன நாயக உரிமையான சுய நிர்ணைய உரிமை அங்கீகரிக்கப்படால் மட்டுமே இலங்கை முழுவதும் விடுதலை பெறுவதற்கான சூழல் தோன்றும்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அன்றாடம் பல்லாயிரம் உயிர்களை பலி கொண்டு வருகிறது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள். நாடு மிகப்பெரிய இக்கட்டான சூழலை சந்திக்கும் நிலையிலும்...
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்ததோடு ஆமாம் புறக்கணித்தோம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.2020-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு...
கொரோனா பேரிடர் இந்தியாவை ஒட்டு மொத்தமாக நாசம் செய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தனது மொத்த பலத்தையும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் செலவழித்து வரும் நிலையில் அலோபதி மருத்துவமே கொரோனா சிகிச்சையில் பிரதானமான...
கங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று...
https://www.youtube.com/embed/GDE9BND1T_w
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.