இனியொரு...

இனியொரு...

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு : ராஜபக்ச பாசிசத்திற்கு விழுந்த பெரும் அடி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு : ராஜபக்ச பாசிசத்திற்கு விழுந்த பெரும் அடி

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது....

சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?

சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?

இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்களையும் பாசிச அரசின் ஆணையை நிராகரிப்பவர்களையும் மன் நோயாளர்கள் என்று மருத்துவ மனைக்கும் புனர்வாழ்வும் முக்கம்களுக்கும் அனுப்பி வருகிறது ராஜபக்ச அரசு. ராஜபக்ச...

மனிதகுல அவமானமான உயர்சாதிவெறியைப் பரப்பும் ராமதாஸும் ஈழத் தலித் குழுக்களும்

மனிதகுல அவமானமான உயர்சாதிவெறியைப் பரப்பும் ராமதாஸும் ஈழத் தலித் குழுக்களும்

காடுவெட்டிகுரு என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கிரிமினல் பல கொலைகளுடனும் குற்றச் செயல்களுடனும் தொடார்புடையவர். உயர்சாதி வெறியைப் பரப்பிவரும் ஈழ ஆதரவாளர்களுள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான...

மாணவர்களை  விடுதலை செய்யுங்கள் : FUTA

மாணவர்களை விடுதலை செய்யுங்கள் : FUTA

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது....

புதுவையிலும் மாணவி மீது பாலியல் பலாத்காரம்

புதுச்சேரியில் டியூசனுக்கு சென்ற மாணவியை தனியார் பேருந்து நடத்துனர் முத்து மற்றும் அவரது நண்பர் வெங்கடாச்சலம் ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்று ஒரு குடிசையில்...

இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் : அமரிக்க ஆதரவுப்படைகள்

இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் : அமரிக்க ஆதரவுப்படைகள்

சிரியாவில் அமரிக்க ஆதரவு ஆரச எதிர்ப்புப் படைகள் நாங்கள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என வெளிப்படையாகக் கூறியுள்ளன. சுதந்திர சிரிய இராணுவத்தின் ஆலோசகரான பசீம் அல் டாடா...

காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

மிக நேர்மையான துணிச்சல் மிக்க மருத்துவ அதிகாரியான சிவசங்கரின் கருத்துக்களே இராணுவத்தினரைப் பயமுறுத்துகிறது. புரட்சிக்காரனாக அரச ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்த சிவதாசன் மக்களைப் பயமுறுத்துகிறார். மக்களின் வரிப்பணத்தில்...

மக்களைப் பயமுறுத்த  நல்லூர் ஆலயத்தின்  முன்னால்  காவலரண்

மக்களைப் பயமுறுத்த நல்லூர் ஆலயத்தின் முன்னால் காவலரண்

நல்லூர் ஆலயத்தின் முன்னால் இராணுவம் பாதுகாப்பு அரண்களை அமைத்திருப்பது யாழ்ப்பாணத்தை மேலும் இராணுவ மயப்படுத்தலின் பகுதியாகவும் மக்கள் மீதான உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகின்றது. கடந்த...

Page 576 of 1549 1 575 576 577 1,549