மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கருணாநிதி போராட்டம் அறிவிப்பு
இந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ச பயணம்செய்வதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது தமிழ் நாடு முதலமைச்சராகவிருந்த முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார்....
இந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ச பயணம்செய்வதற்கு எதிராகப் போராட்டம் நடத்தப் போவதாக 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலைகளின் போது தமிழ் நாடு முதலமைச்சராகவிருந்த முத்துவேல் கருணாநிதி அறிவித்துள்ளார்....
அண்மயில் நடைத்தப்பட்ட பியூ ஆராச்சி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் அமரிக்க மத்திய அரசு தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாக 53 வீதமான மக்கள் கருதுவதாத் தெரியவந்துள்ளது. அமரிக்க அரசு...
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் உருவக்கி அதனை முன்வைத்து ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தும் நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. பிரித்தானியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி ஸர்தாரி மற்றும்...
இனவாத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் பேரினவாதிகள் தமது பிழைப்புவாத அரசியலோடு மீண்டும் முளைவிடுகின்றனர். இன ஒற்றுமை, இனவாத்திற்கு எதிரான போராட்டம் போன்ற கவர்ச்சியான தலையங்கங்களோடு களமிறங்கியுள்ள...
இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் கூட இன்னும் அமுல் செய்யப்படவில்லை. நல்லிணக்கத்திற்கான எல்லா கதவுகளும் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதுதான் இன்றைய...
டெல்லியில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் குடும்பத்தினரை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு அவர்களுக்கு இலவசமாக வீடு வழங்கப்படும் என்று உறுதி...
இலங்கை அரசாங்கமும் சிங்களப் பேரினவாத சக்திகளும் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடரறா ஒரு நிலப்பரப்பில் மிக நீணட காலமாக வாழ்ந்து வரும் ஒரு தேசம்...
அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் சிவசங்கர் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாகவெளியான தகவல்களைத் தொடர்ந்து பல்வேறு முரணான...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.