இனியொரு...

இனியொரு...

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

பாலச்சந்திரன் கொலையும் தவணை முறை உணர்ச்சியும் : கலாதரன்

திட்டமிட்ட குடிடியேற்றங்கள் எந்தத் தடையும் இன்றி நடைபெறும். புத்தர் சிலைகளால் கோவில்களும் பள்ளிவாசல்களும் நிரப்பப்படும், இலங்கையின் வரைபட எல்லைகள் வெட்டித் திருத்தப்படும், இராணுவத்தில் பெண்கள் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள்,...

ராஜபக்சவை, மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்!- தெஹ்லான் பாகவி

ராஜபக்சவை, மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்!- தெஹ்லான் பாகவி

லட்சக்கணக்கான தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சவை பொஸ்னிய அதிபர் மிலோசெவிக் போன்று சர்வேதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்....

பாலசந்திரன் படுகொலை தமிழின அழிப்பு நோக்கத்தை உறுதி செய்கிறது – சீமான் அறிக்கை

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன், பன்னிரண்டு வயதே ஆன சிறுவன் பாலசந்திரன், சிங்கள இராணுவத்திடம் உயிருடன் பிடிபட்ட நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்கிற உண்மை...

தமிழ் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையைத் திட்டமிடும் ராஜபக்ச பாசிசம்

தமிழ் முஸ்லிம்கள் மீது இனப்படுகொலையைத் திட்டமிடும் ராஜபக்ச பாசிசம்

இலங்கை அரசாங்கம் தனது சமூகப் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள இயலாத நிலையில் சிங்கள மக்களின் எதிர்ப்புணர்வை முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்புணர்வாக விதைத்து வருகிறது. ராஜபக்ச குடும்ப...

பிரபாகரனின் மகனின் கொலை : படங்களின் நம்பகத் தன்மை குறித்து  இந்தியா!

பிரபாகரனின் மகனின் கொலை : படங்களின் நம்பகத் தன்மை குறித்து இந்தியா!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் குறித்து சனல் 4 இல் வெளியான நிழல் படத்தைத் தான் பார்த்ததாகவும் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும் இந்திய...

ஈழம் பிடித்தவர்களுக்கு சமாதானம் பிடிக்க சுவிஸ் அரசு உதவி

ஈழம் பிடித்தவர்களுக்கு சமாதானம் பிடிக்க சுவிஸ் அரசு உதவி

போர்க்குற்ற விசாரணை களைகட்ட ஆராம்பித்துள்ள அதே வேளை இலங்கை அரசோடு ஐரோப்பிய நாடுகள் பேரம்பேச ஆரம்பித்துவிட்டதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சுவிட்சிலாந்து அரசு இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னணியிலிருப்பதாக...

பங்களாதேசில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்

பங்களாதேசில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்

பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து தனிநாடாக உருவானது. 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாட்ட்டுப் போர் நடத்தும் போது இனப்படுகொலை பல பிரதேசங்களில் நடைபெற்றது. இந்த இனப்படுகொலையில்...

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சரணடைந்த பின்பே கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகின

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சரணடைந்த பின்பே கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகின

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இலங்கை இனப்படுகொலை இராணுவத்தினரிடம் சரணடந்த பின்னரே கொல்லப்பட்டார் என்பதற்கான நிழல் பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பன்னிரண்டு வயதேயான...

Page 550 of 1549 1 549 550 551 1,549