காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்!
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உறவுகள் காணாமல் போன குடும்பங்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. கடந்த 05 ம் திகதி கொழும்பில்...













