இனியொரு...

இனியொரு...

காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உறவுகள் காணாமல் போன குடும்பங்களுக்கு இராணுவப் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. கடந்த 05 ம் திகதி கொழும்பில்...

தமிழகத்தில் போராட்டம் நடைபெறும் கல்லூரிகளின் சிறு தொகுப்பு – சம்சுதீன் ஹபீப்

ராமநாதபுரத்தை சேர்ந்த சேதுபதி அரசு கலைகல்லூரி மாணவர்கள் 11 பேர் தங்களது உண்ணா நிலை போராட்டத்தை துவங்கிவிட்டார்கள் திருச்சி தூய வளனார் கல்லூரிக்குள் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள்...

லயோலா மாணவர்கள் கைது : மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

லயோலா மாணவர்கள் கைது : மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

மூன்று நாட்களாக உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டுபேரை இன்று திங்கள் அதிகாலை காவல்துறையினர் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாநிலமெங்கும் உண்ணாநோன்பு,...

பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பிக்குகள் எடுத்து வரும் முயற்சி  : பேரினவாதத்தைத் தூண்டும் மகிந்த

பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பிக்குகள் எடுத்து வரும் முயற்சி : பேரினவாதத்தைத் தூண்டும் மகிந்த

பௌத்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பிக்குகள் எடுத்து வரும் முயற்சி பாராட்டுக்குரியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.காலணித்துவ ஆட்சிக் காலத்தில் பௌத்த மக்களின் உரிமைகளை பறிக்க...

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது : பாசிஸ்ட் ஜெயலலிதா போலிஸ் வன்முறை!

லயோலா கல்லூரி மாணவர்கள் கைது : பாசிஸ்ட் ஜெயலலிதா போலிஸ் வன்முறை!

லயோலாக் கல்லூரி மாணவர்களின் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஜயலலிதா பாசிச அரசின் பொலீஸ் படை இடை நிறுத்தியது. மாணவர்களைக் கைது செய்து ராயாபேட்டை மருத்துவமனையில் சேர்த்துள்ளது.

3வது நாளாக தொடரும் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

3வது நாளாக தொடரும் லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 3வது நாளாக நடந்து வருகிறது. இலங்கையில் இறுதிக்கட்டப்...

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 07

அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 07

மட்டக்களப்பு சிறையிலிருந்த தோழர்கள் வேறு சிறைக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக நாம் அறிந்தோம். எனவே விரைவாக தோழர்களை அங்கிருந்து வெளியில் எடுக்கவேண்டிய அவசிய நிலை...

அவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாடகம் ஆடினார்கள். ஆடுகிறார்கள். இனியும் ஆடுவார்கள்

அவர்கள் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் நாடகம் ஆடினார்கள். ஆடுகிறார்கள். இனியும் ஆடுவார்கள்

பத்திரிகையாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலா​சிரியர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் கவிஞர் மஞ்சுள வெடி​வர்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்​ததால், ராஜபக்ச அரசு இவருக்குக் கொலை...

Page 541 of 1549 1 540 541 542 1,549