இனியொரு...

இனியொரு...

இனியொரு புதிய இயங்குதளத்தில்…

இனியொரு புதிய இயங்குதளத்தில்…

கடந்த 5 வருடங்களில் இனொயொரு... தொடர்ச்சியாக மாற்று அரசியலுக்கான ஊடகமாகச் செயற்பட்டுவந்தது. அண்மைக்காலத்தில் வாசகர் எண்ணிக்கை அதிகரித்தனால் இனியொருவின் இயங்கு தளத்தை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவை...

புலிகளுக்கு உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலை வெளியிடுவேன் : மிரட்டும் துணைக்குழுத் தலைவர் கருணா

புலிகளுக்கு உதவி வழங்கிய நாடுகளின் பட்டியலை வெளியிடுவேன் : மிரட்டும் துணைக்குழுத் தலைவர் கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு உதவிகளை வழங்கிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்களை வெளியிடப் போவதாக பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். தமிழீழ...

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

மக்களின் அவலங்களின் மீது அரசியல் நாடகம் நடத்தும் ஜெயலலிதாவும் ஈழ அகதிகளும்

மக்களின் அவலத்தின் மீது அரசியல் நாடகம் நடத்தும் ஜெயலலிதா அரச படைகள் அடிப்படை உரிமையை மறுத்ததால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஈழ அகதி. பூந்தமல்லி சிறப்பு...

மத முரண்பாடுகளை உருவாகும் அபாய எச்சரிக்கை

மத முரண்பாடுகளை உருவாகும் அபாய எச்சரிக்கை

மத முரண்பாடுகள் ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் சூழ்நிலைமைகள் அபாயகரமானவை என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில்...

மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 5 பேர் பலி : தொழிலாளர்கள் இன்னும் அடிமைகள்

மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 5 பேர் பலி : தொழிலாளர்கள் இன்னும் அடிமைகள்

மும்பையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று அதிகாலையில் நடந்த வெடிவிபத்தில் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேரின் நிலைமை...

பெளத்த பிக்குமார் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கத்தக்கது: மன்னார் மறைமாவட்ட ஆயர்

தமிழகத்தில் பெளத்த பிக்குமார் தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ஆன்மீகச் சுற்றுலாவுக்காக இந்தியா சென்ற பௌத்த...

மாணவர் போராட்டம் தீர்மானகரமான வெற்றியைத் தருமா? : இராமியா

மாணவர் போராட்டம் தீர்மானகரமான வெற்றியைத் தருமா? : இராமியா

இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டு இருக்கிறவர்கள் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு விட்டார்களா?

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் :  [ 1 ]   –  T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 1 ] – T.சௌந்தர்

பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்து வந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே “பாண் சேரிப் பற்கிளக்கு மாறு” என்னும் பழ மொழியும் எழுந்தது.

Page 536 of 1549 1 535 536 537 1,549