ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !
சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு! எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம்...













