இனியொரு...

இனியொரு...

ஈழ அகதிகளுக்கு உரிமை கோரி திருச்சியில் பிரச்சாரம் !

சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறைவைக்கப் பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்! அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு! எனும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம்...

அசாத் சாலி உயிரிழந்தால் மகிந்த அரசே பொறுப்பு : ஐதேக

அசாத் சாலி உயிரிழந்தால் மகிந்த அரசே பொறுப்பு : ஐதேக

தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது....

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 4) : கிளிங்டன்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 4) : கிளிங்டன்

நாங்கள் பதினைந்துபேரும் தண்ணீர் அள்ளிக் குளித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு அருகிலிருருந்த எங்களோடு பயணித்தவர் என்னை கேட்டார் உமாமகேஸ்வரன் எப்போது வருவார் என்று.

அரசின்  நோக்கத்தை  முறியடிப்போம் : இலங்கை முஸ்லிம்களுக்கான புகலிட முன்னணி

அரசின்  நோக்கத்தை  முறியடிப்போம் : இலங்கை முஸ்லிம்களுக்கான புகலிட முன்னணி

அரசின் நோக்கத்தை முறியடித்து, முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்ற சமூக சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் பக்க பலமாக இருப்போம்! ------------------------------------------------------------------------------------------------------------------------- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

ஈழப் போராளிகள் முதுகில் குத்தும் எம்.ஜி.ஆர்-ராஜீவ் கும்பல்!

“பல தோல்விகளால் சோர்வடைந்துள்ள இலங்கை ராணுவத்துக்கு தமிழ்ப் போராளிகள் மீது நடந்த வேட்டை உற்சாகமும் புதிய நம்பிக்கையும் அளிக்கும்; இதைச் சாதகமாக்கிக் கொண்டு வட பகுதி போராளிகள்...

சிறையில் போராடும் ஆசாத் சாலி : புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

சிறையில் போராடும் ஆசாத் சாலி : புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

முஸ்லிம்களுக்கு எதிரான நாஸி அமைப்பான பொதுபல சேனாவை உருவாக்கி அன்னிய சக்திகளின் உதவியுடன் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள மகிந்த பாசிச அரசு அசாத் சாலியைக்...

தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ள அசாத் சாலி கைது!- சிவசகதி ஆனந்தன்

அசாத் சாலி கைது  தொடர்பாக சிவசகதி ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய சஞ்சிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி தொடர்பாகவே அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச் செய்தது தவறு : சுமந்திரன்

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச் செய்தது தவறு : சுமந்திரன்

இலங்கையின் வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என்று தமிழ் தேசிய...

Page 519 of 1549 1 518 519 520 1,549