இனியொரு...

இனியொரு...

மனிதகுல அவமானச் சின்னம் குவான்டனமோ கைதிகளின் 100 வது நாள் உண்ணாவிரதம்

மனிதகுல அவமானச் சின்னம் குவான்டனமோ கைதிகளின் 100 வது நாள் உண்ணாவிரதம்

அமரிக்க அரசு பயங்கரவாதிகள் என்ற பெயரிட்டு உலகத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் தனிமைப்படுத்தி மனித குலத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிராக விசாரணைகள் கூட மறுக்கப்பட்டு நடமாடக் கூட முடியாமல்...

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1] :  மருதமுத்து

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? [1] : மருதமுத்து

புரோகிதர்களும் ,புலவோரும் இருந்தார்கள்.இவர்கள் பொதுவாகப் பறையர் ,பாணர் முதலிய குடிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.குடிமக்களும் ,மன்னர்களும் தமக்குள்ள எத்தனையோ மாறுபாடுகள் இருந்தாலும் இப்புரோகிதரைப் பெரிதும் மதித்தார்கள்.

காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவது இனவாதம் : பேரினவாதிகள்

காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவது இனவாதம் : பேரினவாதிகள்

முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் காணி காவல்துறை அதிகாரங்களைக் கோருவது இனவாதம் எனத் தெரிவித்துள்ளார். வடமாகாணசபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அது இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பொறிமுறை...

தென்னிந்தியக் கலை வியாபாரிகளின் கலாசார ஆக்கிரமிப்பு

தென்னிந்தியக் கலை வியாபாரிகளின் கலாசார ஆக்கிரமிப்பு

தென்னிந்திய சினிமாக் குப்பைகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் திணிக்கும் தமிழ் நாட்டின் தொலைக்காட்சி சேவைகள் அமரிக்க ஐரோப்பிய நாடுகளின் 'புலம் பெயர்...

புலிகளின் முகவர்களை நோர்வேயில் சந்தித்தோம் : பௌத்த பயங்கரவாதிகள்

புலிகளின் முகவர்களை நோர்வேயில் சந்தித்தோம் : பௌத்த பயங்கரவாதிகள்

பொதுபல சேனா என்ற இலங்கை பௌத்த பயங்கரவாத அமைப்பானது நோர்வே அரசின் நிதியில் இயங்குகிறது என்றும் நோர்வேயில் புலிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்றும் இலங்கை அரசின்...

வடக்கில் இராணு ஆட்சி தொடரும் : கோத்தாபய

வடக்கில் இராணு ஆட்சி தொடரும் : கோத்தாபய

யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படும் நடவடிக்கையானது இன்றியமையாதது எனவும் சில தரப்பினர்...

பிரித்தானியாவில் பெருகும் வேலையின்மை : 6045 இளைஞர்கள் தற்கொலை

பிரித்தானியாவில் பெருகும் வேலையின்மை : 6045 இளைஞர்கள் தற்கொலை

பிரித்தானியாவின் வேலையற்றோர் தொகை 2.52 மில்லியன்கள் என தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. மொத்த சனத்தொகையில் 7.8 வீதமானோர் வேலையற்றோர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியிலேயே வேலையற்றோர்...

வடக்குத் தேர்தல் பிரிவினைக்கு வழிவகுக்கும் : ஜேவிபி பேரினவாதிகள்

வடக்குத் தேர்தல் பிரிவினைக்கு வழிவகுக்கும் : ஜேவிபி பேரினவாதிகள்

இலங்கையின் இடது சாயம் பூசிக்கொண்ட பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி இலங்கையின் வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதை விரும்பவில்லை எனத்தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அனுரகுமார...

Page 515 of 1549 1 514 515 516 1,549