இனியொரு...

இனியொரு...

விடுதலைப் புலிகள் விட்ட இரு தவறுகள் : ஒரு பிழைப்பு வாதியின் ஓலம்

வன்னிப் படுகொலைகளின் வீழ்ந்த பிணங்களின் மேலால் நடந்து சயனைட் குப்பிகளை குப்பையில் வீசியெறிந்துவிட்டு கொலைகாரர்களோடு இணைந்து இன்று வடமாகாணத்தில் வேட்பாளராகியிருக்கும் தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதி...

மகிந்த ஆதரவு பௌத்த ரவுடி மட்டக்களப்பில் அடிதடி

மகிந்த ஆதரவு பௌத்த ரவுடி மட்டக்களப்பில் அடிதடி

சிங்கள மக்கள் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனப்படுகொலை குறித்தும் அறிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும் நிலையில், கோத்தாபய தலைமையில் நாடெங்கும் பௌத்த ரவுடிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளனர். சிங்கள பௌத்த...

ஆப்கானில் போதைப் பொருள் உற்பதியில் அமரிக்க அரசு : தொடரும் பயங்கரவாதம்

ஆப்கானில் போதைப் பொருள் உற்பதியில் அமரிக்க அரசு : தொடரும் பயங்கரவாதம்

வன்னியில் சாரி சாரியாக மக்களின் உயிர்களைக் குடிகொண்ட கொத்துக்குண்டுகள் பரிசோதிக்கப்பட்ட நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று. மூன்று ரில்லியன் டொலர்கள் பெறுமதியான கனிமங்களை அபகரிப்பதற்காகவே அமரிக்கா ஆப்கானிஸ்தானில் தனது...

இலங்கை இந்திய அரசுகளின் அடியாள் விக்கியையும் தேர்தலையும் புறக்கணிப்போம் : ஜவாகர் (வவுனியா)

இலங்கை இந்திய அரசுகளின் அடியாள் விக்கியையும் தேர்தலையும் புறக்கணிப்போம் : ஜவாகர் (வவுனியா)

தேர்தல் நாளில், பிணங்கள் விழுந்து இரத்தம் உறையாத வடக்கு மண்ணில் மயான அமைதி நிலவட்டும். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசல்ல இனக்கொலையாளிகளின் கூடாரம் என உலக்கிற்கு மக்கள்...

உத்திரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு தவளை உணவு

உத்திரபிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு தவளை உணவு

பீகார் மானிலத்தில் கடந்தவாரம் 22 பள்ளிக் குழந்தைகளுக்கு நஞ்சு கலந்த உணவை வழங்கி இந்திய ஆளும் வர்க்கம் அவர்களைக் கொன்றுபோட்டது. சமூகத்தில் அடி நிலையிலுள்ள வறிய மக்களுக்களும்...

அடிமையாவதற்கு இந்திய அரசை அழைக்கும் விக்கி தமிழ் நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறார்.

அடிமையாவதற்கு இந்திய அரசை அழைக்கும் விக்கி தமிழ் நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறார்.

தனக்கு அருகாமையிலுள்ள நாடுகள் முழுவதிலும் இரத்தக் கறைகளைப் பதித்த இந்திய அரசு தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தை மிக அருகிலிருந்தே சிதைத்தை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இலங்கையின்...

மலேசியாவில் கைதானதாகக் கூறப்படும் கே.பி கோட்டாபயவின் விட்டுக்கே முதலில் சென்றார்

மலேசியாவில் கைதானதாகக் கூறப்படும் கே.பி கோட்டாபயவின் விட்டுக்கே முதலில் சென்றார்

வடக்கில் உள்ள மக்கள் தமது வீடுகளில் திருமண வைபவங்களையும், மரண சடங்குகளை சுதந்திரமாக செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தமது...

இலங்கையைத் தொடர்ச்சியாக அழிக்க முயலும் USAID : ‘நல்லிணக்கப் பீதியை’ ஏற்படுத்துகிறது.

இலங்கையைத் தொடர்ச்சியாக அழிக்க முயலும் USAID : ‘நல்லிணக்கப் பீதியை’ ஏற்படுத்துகிறது.

அமரிக்க அரசின் நிதியுதவியில் இயங்கும் தன்னார்வ அமைப்பான USAID பொலிவியா, வெனிசூலா, போலிவியா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அமரிக்க அரசு உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்வதற்கும்,...

Page 492 of 1549 1 491 492 493 1,549