இனியொரு...

இனியொரு...

பிரித்தானிய மக்களின் வாழ்க்கைத் தரம் கேள்விக்குள்ளாகிறது

பிரித்தானியாவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மூன்றாமுலக ஆசிய ஆபிரிக்க நாடுகள் போன்ற மூன்றாமுலக நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை நோக்கிச் செல்வதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்தவார முற்பகுதியில்...

சக்தீ பால-ஐயா – தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் : லெனின் மதிவானம்

சக்தீ பால-ஐயா – தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் : லெனின் மதிவானம்

மலையக இலக்கியத்தின் தூண்களிரொருவரான சக்தீ பால-ஐயா தனது 88 வது வயதில் (02-08-2013) அன்று தாம் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தியை இன்று காலை 5.30...

‘வெலிவேரியவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி’, என்ற குரல்களை இன்று தெற்கில் : மனோ கணேசன்

‘வெலிவேரியவிலேயே இப்படி என்றால் வன்னியில் எப்படி’, என்ற குரல்களை இன்று தெற்கில் கேட்கும் போது என் நெஞ்சம் கனக்கின்றது - மனோ கணேசன் வெலிவேரிய ரதுபஸ்கலவில் கண்மூடித்தனமாக...

வெலிவெரிய தாக்குதலில் பின் சனநாயகம் குறித்துத் துயர்கொள்ளும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்

வெலிவெரிய தாக்குதலில் பின் சனநாயகம் குறித்துத் துயர்கொள்ளும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்

வெலிவேரியா சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை முன்னெடுக்கவேணடும் இல்லையேல் இலங்கையின் ஜனநாயகம் எதிர்காலத்தில் வீழ்ச்சிக்கண்டு கேள்விக்குள்ளாகும் என்று மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதிப்போருக்கு பின்னர் பொதுமக்கள்...

இத்தாலியில் ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவு

இத்தாலியில் ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழிவு

ஐரோப்பாவின் பிரதான பொருளாதார நாடுகளில் ஒன்றாகக்கருதப்பட்ட இத்தாலி அழிவின் விழிம்பிற்குள் சென்றுவிட்டது. நவதாரளவாத முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தவிர்க்க முடியாத நெருக்கடி இத்தாலியை அழித்துக்கொண்டிருக்கிறது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும்...

வட மாகாணசபைத் தேர்தலும், இலங்கை அரசியலின் மறுபக்கமும் : இதயச்சந்திரன்

வட மாகாணசபைத் தேர்தலும், இலங்கை அரசியலின் மறுபக்கமும் : இதயச்சந்திரன்

அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கிற அறிவித்தல் வெளியாகியவுடன், அவர் ' இந்துஸ்தான் டைம்ஸ்' ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல், சில சர்ச்சைகளை உருவாக்கி இருந்ததை...

இலங்கைக்குப் பதிலடி கொடுக்க வேண்டி ஜெயலலிதா மீண்டும் ஒரு கடித நாடகம்

இலங்கைக்குப் பதிலடி கொடுக்க வேண்டி ஜெயலலிதா மீண்டும் ஒரு கடித நாடகம்

அப்பாவித் தமிழக மீனவர்களையும், ஈழத் தமிழர்களையும், ஏமாற்றுவதற்கும் தேர்தலில் வாக்குப் பொறுக்கிக் கொள்வதற்கும் தமிழக இந்திய அரசுகள் போடும் நாடகத்தை மக்கள் ஓரளவு புரிந்துகொண்டுள்ளார்கள். இந்தத் தொடர்...

அமைச்சர் வாசுதேவ பதவி விலகுவாரா?

அமைச்சர் வாசுதேவ பதவி விலகுவாரா?

குடிநீர் பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ரத்துபஸ்வல மற்றும் வெலிவேரிய பிரதேசத்தில் உள்ள சுமார் 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் பல இடங்களில் பல்வேறு முறைப்பாடுகளை செய்திருந்தனர். எனினும்...

Page 487 of 1549 1 486 487 488 1,549