இனியொரு...

இனியொரு...

இனவழிப்பு என்றே சொல்லே வேண்டாம் : விக்னேஸ்வரனின் அரசியல் சதி

இனவழிப்பு என்றே சொல்லே வேண்டாம் : விக்னேஸ்வரனின் அரசியல் சதி

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும்...

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை சென்னையில் தொடங்கியது

இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை சென்னையில் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை டீஎம்எஸ் வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து...

டெல்லியில் குடியரசு தின விழா : இராணுவ மயமாதலை வெளிப்படுத்தியது

டெல்லியில் குடியரசு தின விழா : இராணுவ மயமாதலை வெளிப்படுத்தியது

டெல்லியில் நாட்டின் 65வது குடியரசு தினக் கொண்டாட்டம் நேற்று 'கோலாகமாக'  நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு, பல்வேறு...

மக்களை மிரட்டும் சம்பந்தனும் அழிக்கும் புலிப் பினாமிகளும்

மக்களை மிரட்டும் சம்பந்தனும் அழிக்கும் புலிப் பினாமிகளும்

'இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் எண்ணம் என்னவென்பதை கால் நூற்றாண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மகாண சபைத் தேர்தலில் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.எம் மக்களின் இன்றைய தேவை இன்னொரு போரோ,...

3 வது தீர்மானம் சமர்பிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது : ஜீ.எல்.பீரிஸ்

3 வது தீர்மானம் சமர்பிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது : ஜீ.எல்.பீரிஸ்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக குமாரவடிவேல் குருபரன் அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை...

ராஜபக்சவோடு இணைய சம்பந்தன் தயார் : அருண் தம்பிமுத்துவின் அதிரடி

ராஜபக்சவோடு இணைய சம்பந்தன் தயார் : அருண் தம்பிமுத்துவின் அதிரடி

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக...

2012 ஆம் ஆண்டில் பொது நலவாய பொருளாதார கூட்டத்தில் ராஜபக்ச : இலங்கையை விற்பனை செய்வதற்காக

2012 ஆம் ஆண்டில் பொது நலவாய பொருளாதார கூட்டத்தில் ராஜபக்ச : இலங்கையை விற்பனை செய்வதற்காக

2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பிரித்தானிய மாகாராணியின் ஜூப்ளி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மகிந்த ராஜபக்ச வந்திருந்தார். மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக அவர் செல்லுமிடங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டங்கள்...

பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழ் இனத்தின் சரிவாகவே அமையும் : பொ.ஐங்கரநேசன்

பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழ் இனத்தின் சரிவாகவே அமையும் : பொ.ஐங்கரநேசன்

போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு,...

Page 429 of 1549 1 428 429 430 1,549