இனியொரு...

இனியொரு...

கிழக்கைப் பிரிக்கும் கருணாவும் விக்னேஸ்வரனும்

இலங்கை அரச பேரினவாதம் காலனியாதிக்கத்தின் பின்னர் தமிழர்களைச் சிறுகச் சிறுக அழித்து கிழக்கில் பெரும்பான்மையை சிதைத்தது. தமிழ்த் தேசியம் என்பது யாழ்ப்பாண மேலாதிக்கவாதமாக உருவெடுத்த போதும் கிழக்குமாகாண...

நிரபராதி பேரறிவாளன் பேசுகிறேன்!- சிறையிலிருந்து ஒரு குரல்

மூவர் தீர்ப்பும் வெற்றியைக் கொண்டாடும் சதிகாரர்களும்

நீதிபதி சதாசிவம் தலைமையிலான குழு முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோர் மீதான தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்புவழங்கிய நிகழ்வு ஈழம் சார்ந்த தமிழக அரசியலில் பல...

பேரறிவாளன், முருகன், சாந்தனின் வாதம் எழுத்துமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டது

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு...

பேரறிவாளன், முருகன், சாந்தனின் வாதம் எழுத்துமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டது

ராஜீவ் கொலை வழக்கில் மூவர் தூக்கு : இன்று தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்...

பொஸ்னியாவிலிருந்து ஐரோப்பிய அதிகார மையங்களை நோக்கி வீசப்பட்ட அணுகுண்டு

பொஸ்னியாவிலிருந்து ஐரோப்பிய அதிகார மையங்களை நோக்கி வீசப்பட்ட அணுகுண்டு

'சர்வதேச சமூகம்' என்று தம்மை அழைத்துக்கொள்ளும் உலக நாடுகளின் அதிகாரவர்க்கங்களின் தலையீடு தீர்விற்குப் பதிலாக அழிவையே ஏற்படுத்தியது என்று ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தியவர்கள் கூறினர். 1992 இற்கும் 1995...

ஆகவே தோழர்களே……!

ஆகவே தோழர்களே……!

உங்களிடத்திலும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை கொள்ளும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; இடையூறுகளைச் சமாளிப்பதன் வழியேதான், சித்தத்தை எஃகுபோல் ஆக்கிக் கொள்வதின் வழியே தான் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

அனந்தி எழிலன் நேர்காணல்:காணாமல் போனோர் பிரச்சனையை விக்னேஸ்வரன் அரசியல் பிரச்சனையாகக் கருதவில்லை

அனந்தி எழிலன் நேர்காணல்:காணாமல் போனோர் பிரச்சனையை விக்னேஸ்வரன் அரசியல் பிரச்சனையாகக் கருதவில்லை

இனியொரு: நீங்கள் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் என்ன? அனந்தி: எனக்கு அரசியல் என்பதில் குறிப்பான ஆர்வம் இருந்ததில்லை. சமூகத்தின் இன்றைய உண்மையான பிரச்சனை ஒன்றை நான் முன்வைத்துக்...

ஊடகவியலாளர் வேலு ஜீவகுமார் மலையகத்தில் புலனாய்வுப் பிரிவால் கைதானார்

ஊடகவியலாளர் வேலு ஜீவகுமார் மலையகத்தில் புலனாய்வுப் பிரிவால் கைதானார்

வவுனியாவிலிருந்து வெளிவரும் தினப்புயல் என்ற பத்திரிகையின் ஊடகவியலாளர் நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரைப்பத்தனை என்ற இடத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டுமணி நேர விசாரணையின் பின்னர் விடுதலைசெய்யப்பட்டர்....

Page 418 of 1549 1 417 418 419 1,549