அரியானாவில் விவசாயிகள் மீது பாஜக அரசு தடியடி!
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக வட இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, மபி, உபி போன்ற மாநிலங்களில் இப்போராட்டம் திவீரமாக...
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த பல மாதங்களாக வட இந்திய விவசாயிகள் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா, மபி, உபி போன்ற மாநிலங்களில் இப்போராட்டம் திவீரமாக...
காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பிற்கு பதிலடியாக அமெரிக்கா ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது இந்த தாக்குதலில் ஐ.எஸ் கே என்ற திவீரவாத குழுவின் முக்கிய...
இந்திய வேளாண்துறையை முழுமையாக தனியார் கட்டுப்படுத்தும் விதமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இச்சட்டங்களை அனைத்து மாநில விவசாயிகளும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக பஞ்சாப்,...
தமிழகத்தில் பதிந்தும் பதியாமலும் லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் வசித்து வருகிறார்கள். இவர்களில் முகாம்களில் வசிக்கும் அகதிகள் நிலை பரிதாபகரமான ஒன்றாக உள்ளது இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் 110-வது...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கொடநாடு தேயிலை தோட்ட பங்களாவில் அவரது மரணத்தின் பின்னர் நடந்த கொலை கொள்ளை வழக்குகள் மீண்டும் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது....
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதற்கான கெடு முடிவடைகிறது. அமெரிக்கா ராணுவத்தினர் வெளியேறுவதோடு தங்கள் ஆதரவாளர்கள் என நம்பப்படும் ஆப்கான்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் தங்கள் ஆதரவு ஆப்கானிஸ்தானியர்களையும் மீட்பதில் அமெரிக்கா உட்பட நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.இதில் ஆப்கானியர்களை வெளியேறுவதை விரும்பாத தலிபான்கள்...
பாஜகவின் பெரம்பூர் கிழக்குப் பகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறவர் பாரத்தசாரதி. இவர் 2018-ஆம் ஆண்டு சித்ரா என்ற பெண்ணிடம் தவறாக நடக்க அவர் போலீசில்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.