இனியொரு...

இனியொரு...

அகதிகள் போராட்டத்தில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கான கூட்டம் நடைபெற்றது

அகதிகள் போராட்டத்தில் மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கான கூட்டம் நடைபெற்றது

உலகம் முழுவதும் அவலத்துள் வாழும் தமிழ் அகதிகளின் அவலநிலை தொடர்பான மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும் நோக்கில் அதன் ஆரம்பப் புள்ளியாக தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்பு குழு...

அகதிகள் அனாதைகள் அல்ல! :  இன்று பொதுக்கூட்டம்

அகதிகள் அனாதைகள் அல்ல! : இன்று பொதுக்கூட்டம்

இன்று (28.06.2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம்… ) இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி அகதிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர் ! உலகம் முழுவதும் அலவலத்துள்ளும்...

ஆம் ஆத்மி இலிருந்து எழுத்தாளர் ஞானி வெளியேறினார்:சோதனை மேல் சோதனை

ஆம் ஆத்மி இலிருந்து எழுத்தாளர் ஞானி வெளியேறினார்:சோதனை மேல் சோதனை

ஆம் ஆத்மி கட்சியின் உடல் நிலையும், தனது உடல்நிலையும் சரியில்லாததால் பதவி விலகுகிறேன் என்று எழுத்தாளர் ஞானி அறிவித்துள்ளார். நடந்து முடிந்த ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம்...

தமிழ் அகதிகள் மீதான இனச்சுத்திகரிப்பில் ஜெயலலிதா அரசு

தமிழ் அகதிகள் மீதான இனச்சுத்திகரிப்பில் ஜெயலலிதா அரசு

செந்தூரன் என்ற ஈழத் தமிழ் அகதி இருதினங்களின் முன்னர் சென்னைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனினும் இவர் குறித்த இறுதிக்த தகவல்கள் வெளியாகவில்லை. தன்னை இலங்கைக்குத் திருப்பி...

பொது பல சேனா ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது

பொது பல சேனா ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது

இலங்கையில் பாசிச பயங்கரவாத இயக்கமான பொது பல சேனா தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆரம்பித்துள்ளது. ஆயுதப் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. அரச பயங்கரவாதம் உப கிரிமினல்...

அரச படைகளின் பாதுகாப்புடன் கிரிமினல்களின் மையமாக மாறும் இலங்கை

அரச படைகளின் பாதுகாப்புடன் கிரிமினல்களின் மையமாக மாறும் இலங்கை

பொது பல சேன என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பின் செயலாளரும், இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசு மற்றும் அமெரிக்கக் கூட்டணியால் தெரிவுசெய்யப்பட்டவருமான கலபொடத்தே ஞானசார...

அகதிகள் அனாதைகள் அல்ல! – நாளை பொதுக்கூட்டம்

அகதிகள் அனாதைகள் அல்ல! – நாளை பொதுக்கூட்டம்

(28.06.2014) மாலை 4:30 முதல் 8:30வரை பொதுக்கூட்டம்... ) இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கி அகதிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர் ! உலகம் முழுவதும் அலவலத்துள்ளும் அச்சத்துள்ளும்...

புலிகளும் அரசும் போர்க்குற்றம்: மன்னிப்புச் சபையின் கண்ணீரும் புலம்பெயர் தலைமைகளும்

புலிகளும் அரசும் போர்க்குற்றம்: மன்னிப்புச் சபையின் கண்ணீரும் புலம்பெயர் தலைமைகளும்

இலங்கையில் நடைபெறவிருக்கும் போர்க்குற்ற விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. அய்க்கிய நாடுகள் சபை, 'சர்வதேச சமூகம்' ஆகியன...

Page 366 of 1549 1 365 366 367 1,549