அலுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க மக்கள் கோருவதாக இராணுவப் பயங்கரவாதிகள் பொய்
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய அலுத்கம முஸ்லிம் மக்கள் இராணுவ முகாம் ஒன்றை கோரி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மக்களின்...
பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய அலுத்கம முஸ்லிம் மக்கள் இராணுவ முகாம் ஒன்றை கோரி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மக்களின்...
பிரிட்டிஷ் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை ஒன்றை அமைக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது காலனிகளிலிருந்து வெளியேறிய வேளையில் தமது அடியாட்களையும்...
சமூகத்தில் நிகழும் தவறுகளைத் திருத்தப் போராடும் ஒரு மனிதனின் கதைதான் V for Vendetta. உலகம் போராலும் பட்டினியாலும் நோய்களாலும் மாறிப்போய்விட்டது. அம் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க அரசாங்கமும்...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக பல சேனா அமைப்பின் தலைவர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார். என்றாவது ஒரு நாள் உண்மை ஜெயிக்கும். கடந்த 13...
ரொனால்ட் ஷில்லிங்கிடம் மனுவைக் கையளிக்கும் சாயினி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் அகதிகளைத் இலங்கை இனப்படுகொலை அரசை நோக்கித் திருப்பியனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக...
நாமெல்லோரும் சுதந்திரமானவர்கள் இல்லை என்பதை அம்பலப்படுத்தியதால், தன் சுதந்திரத்தை அசாஞ்சே இழந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன! நம் யுகத்தின் முக்கியமான தினங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்: செப்டெம்பர்...
ரவூப் ஹக்கீம், 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் தற்சமயத்தில் முஸ்லிம்கள் பிரச்சினை பற்றிப் பேசி அவருக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்க விரும்பவில்லை
அவுஸ்திரேலிய அரசால் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அகதிகள் நடுக்கடலில் வைத்து புலிகள் என அடையாளப்படுத்தி சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என தமிழ் அகதிகள் ஆணையகம் உறுதிப்படுத்துகிறது. அவுஸ்திரேலியாவால் அகதியாக...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.