இனியொரு...

இனியொரு...

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் இலங்கை பெயர்பெற்ற நாடு:சி.கா. செந்திவேல்

ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இலங்கை பெயர் பெற்ற நாடாகவே இருந்து வருகிறது. ஊடக சுதந்திரம் ஊடகவியலாளர்களுக்குப்; பாதுகாப்பு என்பதெல்லாம் போலித்தனமான பசப்பு வார்த்தைகள் என்பதையே...

போராட்டம் தொடரும்: சந்தோஸ்

போராட்டம் தொடரும்: சந்தோஸ்

லைக்கா நிறுவனத்தின் ஆதரவில் ஜீ.ரி.வி நடத்திய இசை வேளை என்ற தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளின் களியாட்ட விழாவில் பறை- சுதந்திரத்தின் குரல் 26.07.2014 நடத்திய போராட்டம் தொடர்பாக...

பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்

பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள்

இலங்கை அரச படைகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது நன்மை தருகிறது என்கிறார் இலங்கையில் தங்கியிருக்கும் அமரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜோசுவா கென்னடி

அமெரிக்காவில் 23 வீதமான குழந்தைகள் வறுமையின் பிடியில்…

அமெரிக்காவில் 23 வீதமான குழந்தைகள் வறுமையின் பிடியில்…

உலகின் யுத்தப்பிரபு அமெரிக்க அரசு தனது உள்நாட்டிலேயே 23 வீதமான குழந்தைகளை வறுமைக்கோட்டின் கீழே தள்ளியுள்ளது. என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து...

கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

கத்தி வெளியீட்டுக்கு முன்னர் லைக்காவைப் புனிதப்படுத்த முயற்சிக்கும் உரிமையாளர்:இந்து செய்தி

"ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 'கத்தி' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் என்று...

பிரித்தனியாவில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்:பிழைப்புவாதிகள் கிலி

பிரித்தனியாவில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்:பிழைப்புவாதிகள் கிலி

.பிரித்தானியா ஹரோ லெஷர் சென்ரனின் முன்னால் அடையாள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று - 26.07.2014- நடைபெற்றது. இரண்டு பிரதான நோக்கங்களை முன்வைத்து ஆர்ப்பட்டம் நடைபெற்றதாக அதன் ஏற்பாட்டாளர்களான...

ஆர்ப்பாட்டம்:மௌனாமாயிருக்க நாங்கள் மிருகங்கள் அல்ல! அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துவோம்!!

இந்திய அரசுடன் இணைந்து அகதிகளை மிரட்ட முயற்சிக்கும் அவுஸ்திரேலியா

தமது பயணத்திற்கு இந்தியாவைத் தளமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்து தஞ்சம் கோரிய அரசியல் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு சடத்திற்குப் புறம்பாக அவலம் மிக்க சூழலில் தடுத்துவைத்துள்ளது....

சந்திரகுமார்-டக்ளஸ் மோதல் : EPDP இல் வெடிப்பு?

சந்திரகுமார்-டக்ளஸ் மோதல் : EPDP இல் வெடிப்பு?

பத்து வருடங்களின் முன்னர் ஈ.பி.டி.பி கட்சியில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக அசோக் என்று அழைக்கப்பட்ட முருகேசு சந்திரகுமார் இலங்கையிலிருந்து பிரித்தானியா சென்று அரசியல் தஞ்சம் கோரினார். பிரித்தானியாவில்...

Page 356 of 1549 1 355 356 357 1,549