இனியொரு...

இனியொரு...

சென்னை நோக்கியா ஆலை வரிகொடாமல் தப்பித்தது : தொழிலாளர்கள் தெருவில்

இன்று சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலை மூடப்பட்டது. நோக்கியா ஆலை மூடப்பட்டதை தொடர்ந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். முன்னதாக நோக்கியா...

சிறிதரன் எம்பி,  உதயன் பத்திரிகை மீதான அழுத்தங்களை கண்டிக்க வேண்டும் : மனோ கணேசன்

மலையகத்தோர் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதை மண்சரிவு படம் பிடித்து காட்டுகிறது:மனோ கணேசன்

தேசிய கட்டுமான ஆய்வு நிறுவனத்தில் (National Building Research Organization) மண்சரிவு ஆய்வு அபாய நிர்வாக பிரிவு (Landslide Research & Risk Management Division) என்ற...

ஆயிரமாயிராய் மக்களைக் கொன்ற கொலையாளி அமெரிக்காவில் செத்துப்போனார்

ஆயிரமாயிராய் மக்களைக் கொன்ற கொலையாளி அமெரிக்காவில் செத்துப்போனார்

இந்தியாவில் பல்லாயிரக்கண்கான இந்தியர்களைப் படுகொலை செய்துவிட்டு தனது நாடான அமெரிக்கா சென்று அமைதியாகவாழ்ந்து கடந்த மாதம் 26 ஆம் திகதி மருத்துவ மனையில் செத்துப்போனார். அவரது குடும்பத்தார்...

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையின் பின்னணியில்…

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையின் பின்னணியில்…

இலங்கை போதைப்பொருள் மாபியாவும் ரஜபக்ச குடும்பத்தின் நண்பருமான துமிந்த சில்வா நடுத்தெருவில் தனது அரசியல் எதிரியைக் கொன்று போட்டுவிட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொழும்பு திரும்பி...

செல்வி வீழ்வோமாயினும்; வாழ்வோம்…:யசோதா

அமைதியான காலைப்பொழுது பொழுது புலராக் கருமை வேளையில் தட தடத்துறுமின வண்டிகள் அவலக் குரல்கள்: ஐயோ!அம்மா!| தோட்ட வெளிகள் அதிர்ந்து நடுங்கின அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…...

மண்ணுக்குள் மண்ணாகிப்போன ஆத்மாக்களின் வேண்டுகோள்!

மலையகத்தில் பெருந்தோட்டப் பகுதியில் மக்கள் தங்களின் கடமைகளுக்கு செல்ல ஆயத்தமான நேரம், மாணவர்கள் எதிர்கால நோக்கத்தை அடைய துடிக்கும் நேரம், தாய்மார்கள் பிள்ளைகளுக்கு உணவை தயாரித்து கொடுத்து...

கொஸ்லந்த பேரழிவிற்கு உதவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

கொஸ்லந்த பேரழிவிற்கு உதவும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை, பதுளை மாவட்டத்திலுள்ள கொஸ்லந்தை, ஹல்தும்முல்லை, மீரியபெத்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசித்து வந்த ஒரு முழுக் கிராமமே மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளது. கிட்டத்தட்ட இருநூறுக்கும் அதிகமான...

துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும் : தமிழ் சிவில் சமூக அமையம்

துயர் பகிர்வும், இடர் களைவுக் கோரிக்கையும் : தமிழ் சிவில் சமூக அமையம்

நேற்று முன்தினம் கொஸ்லந்தைப் பகுதியில் நிகழ்ந்த இயற்கை அனர்த்ததில் பலியான மலையகத் தமிழ் உறவுகளுக்கு எமது இரங்கல்களைத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்....

Page 321 of 1549 1 320 321 322 1,549