இனியொரு...

இனியொரு...

நவீனத்துவ சிந்தனைகள் மேலோங்கப்பட்டு இருக்கும் இன்றைய சமூகத்தில் இவை ஒரு விரும்பத்தகாத செய்பாடாகவே காணப்படும்: கவிதா (நோர்வே)

நவீனத்துவ சிந்தனைகள் மேலோங்கப்பட்டு இருக்கும் இன்றைய சமூகத்தில் இவை ஒரு விரும்பத்தகாத செய்பாடாகவே காணப்படும்: கவிதா (நோர்வே)

இப்பாடலுக்கு பறையிசை வாசித்த ”Parai - Voice Of Freedom” குழுவினருக்கும் பறையிசையை தமது பாடலில் சேர்த்துக்கொண்ட இசையமைப்பாளருக்கும் பாராட்டுக்கள். தமது வேர்களில் இருந்து மறுஉருவாக்கம் செய்யும்...

இணைய ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்:IATAJ

இணைய ஊடகங்கள் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம்:IATAJ

பிரித்தானியாவிலிருந்து இயங்கும் இனியொரு (inioru.com), lankanewsweb.com ஆகிய இரண்டு இணைய ஊடகங்கள் தாக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமைக்கு சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேற்படி...

எமது சமூகத்தைக் கறிக்கடையாக்கும் நிறுவனங்களும் அவை தீனி போடும் ஊடகங்களும்:செங்கோடன்

எமது சமூகத்தைக் கறிக்கடையாக்கும் நிறுவனங்களும் அவை தீனி போடும் ஊடகங்களும்:செங்கோடன்

மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு பொது இடத்திலேயே இவ்வளவு அட்டகாசம் பண்ணிய இவர்கள் திரைமறைவில் என்ன என்ன அட்டகாசம் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து...

ஆபத்தான குடியிருப்புகளில் வெள்ளந்துரை தோட்டத் தொழிலாளர்கள் : மற்றொரு  கொலைக்குத் தயார்

ஆபத்தான குடியிருப்புகளில் வெள்ளந்துரை தோட்டத் தொழிலாளர்கள் : மற்றொரு கொலைக்குத் தயார்

காவத்தை பெருந்தோட்ட கம்பனியின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காவத்தை வெள்ளாந்துரை தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் சில வசிப்பதற்கு எவ்விதத்தில் பொருத்தமற்று காணப்படுவதுடன் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை...

இந்திய இனக்கொலை இராணுவமும் அடிமை கருணாவும்

இந்திய இனக்கொலை இராணுவமும் அடிமை கருணாவும்

மகிந்த பாசிஸ்ட்டுக்களின் எழுதப்பட்ட அடிமை போன்று செயற்படும் புலிகளின் முன்னைநாள் கிழக்கு மாகாணத் தளபதி கருணா என்ற விநாயாகமூர்த்தி முரளீதரன் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் பேசி புரளியைக்...

லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு

லைக்காவும் நிழல் உலகமும் – யாமார்க்கும் குடியல்லோம் : இனியொரு

லைக்காவின் நிழல் உலக வலையமைப்பில் புலம்பெயர் ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்வாங்கப்பட்டுள்ளன. லைக்காவின் பணத்தை வாங்கிக்கொண்டு தமது இணையங்களின் தொங்கு தசைகள் போன்று விளம்பரங்களை வெளியிடும் ஊடகங்கள்...

பாகிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாகா சாவடிப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 55 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர் 120 பேர் படுகாயமடைந்தனர். கொல்லப்பட்டவர்களுள்...

பாட்டி வடை சுட்ட கதையும் யாழ்ப்பாணக் காகங்களும்!

பாட்டி வடை சுட்ட கதையும் யாழ்ப்பாணக் காகங்களும்!

பின் தங்கிய கல்விமுறையும், பாரம்பரியமும் கூட சமூகத்தின் அழிவிற்கும் சுய நலத்திற்கும் காரணமாகிறது. இன்று நமது தேசத்தின் மக்களின் அவலங்களையும் தியாகங்களையும் கூட வியாபாரமாக்கிக்கொள்கிற அருவருப்பைக் காண்கிறோம்....

Page 319 of 1549 1 318 319 320 1,549