ஏர் இந்திய நிறுவனம் டாடா கையில்!
இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியின் இறுதியில் டாடா...
இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியின் இறுதியில் டாடா...
நண்பர்களே… தோழர் மணியரசன், தோழர் செந்தமிழன் போன்றவர்களின் பேச்சுக்களில் பல்லவர் காலமும் அதே சம காலத்து மன்னர்களான பாண்டியர்கள் காலமும் பிற்காலத்தில் புகழ்பெற்ற பேரரசர்களாக நீண்டகாலம் ஆட்சி...
மேற்கு வங்க மாநில முதல்வராக நீடித்திருக்க மம்தா பானர்ஜி வென்றாக வேண்டிய பவானிபூர் இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில்...
தமிழ்நாட்டின் கூடங்குளம் அருகில் 2 அணு மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இந்த இரண்டு அணு உலைகளும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது....
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கும் நிரலை வெகு வேகமாக செய்து வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களாக இந்துத்துவவாதிகளை நியமிப்பதும், இட ஒதுக்கீடு,...
உலக அளவில் பாசிஸ்டுகளின் பிரச்சாரங்களும் கோரிக்கைகளும் வேடிக்கையாகவோ காமெடியாகவோதான் இருக்கும். ஆனால். இப்படி காமெடி போன்று பேசத்துவங்கி அவர்கள் செயல் திட்டங்களை சாத்தியமாக்கி விடுகிறார்கள். பாபர் மசூதி...
இந்து சமய அற நிலையத்துறையை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். இந்துக் கோவில்களை இந்துக்களே கட்டுப்படுத்த வேண்டும் என்பது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் கோரிக்கை. இந்துக் கோவில்களை...
நீட் என்னும் தேர்வே அநீதியான மோசடியான தேர்வு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அந்த தேர்வு நடைபெறும் போதும் பல விதமான மோசடிகள் வெளியாகி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.