இனப்படுகொலைக்கான அறிகுறிகள்!
இதே நாளில்தான் தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த அருட்தந்தை கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் இரண்டு குழந்தைகளோடு உயிரோடு கொளுத்தப்பட்ட நாள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி...
இதே நாளில்தான் தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த அருட்தந்தை கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் இரண்டு குழந்தைகளோடு உயிரோடு கொளுத்தப்பட்ட நாள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி...
கோவா மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் கோவா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக...
ஐந்து மாநில தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது அம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்...
இந்தியாவில் இனப்படுகொலை நடக்க இருப்பதற்கான சூழல் நிலவுவதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் இனப்படுகொலை கண்காணிப்பகத்தின் நிறுவனர் கிரோகரி ஸ்டேன்டன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற இந்திய ஊடகவியலாளர் கரன்...
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட் அடித்து வருகிறது. முன்னாள் அமைச்சரான கே.பி அன்பழகன் மீது முன்பே...
சீமானுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படும் வழக்கில் பங்காட்டுப்படை கட்சியில் பிரமுகர் ஹரிநாடார் பெங்களூரு சிறையில் வைத்து தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. பல நாட்டு உலகத் தலைவர்கள் அமர்ந்திருந்த இக்கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டது....
தமிழ்நாட்டில் முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைபெற்ற 1996 தேர்தலின் போது 6 மாநகராட்சிகள் இருந்தன. அதில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.