இனியொரு...

இனியொரு...

தமிழகத்திலிருந்து அகதிகள் திரும்பலாம்: ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகின்றன

தமிழகத்திலிருந்து அகதிகள் திரும்பலாம்: ஆடு நனைகிறது என்று ஓநாய்கள் அழுகின்றன

தமிழ் நாட்டில் வாழும் அகதிகளைத் இலங்கைக்குத் திருப்பியனுப்புவதற்கான பேச்சுக்கள் இலங்கையின் வெளிவிவாகர அமைச்சுடன் நடைபெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. எண்பதுகளில் இயக்கங்களுக்கு இந்திய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்திய...

அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு –     மனோவின் கோரிக்கை ஏற்பு

அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் விபரங்களை சமர்பிக்க ஜனாதிபதி பணிப்பு – மனோவின் கோரிக்கை ஏற்பு

பயங்கரவாத தடை சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று சபைக்கு சமர்பித்து இந்த பிரச்சினைக்கு...

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் அழிந்து போகும் சூழல் உருவாகியுள்ளது

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் அழிந்து போகும் சூழல் உருவாகியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்படத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஆசிய சட்ட மா அதிபர் மாநாட்டில்...

தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள் : குமணன்

தாம் நிறவாதிகள் என ஒப்புக்கொள்ளும் 35 வீதமான பிரஞ்ச்சுக்காரர்கள் : குமணன்

பிரான்சில் கல்விகற்று முதுமாணி பட்டப்படிப்பை முடித்திருக்கும் ஈழத் தமிழ்த் தாய் தந்தையருக்குப் பிறந்த பெண் ஒருவர் பல்கலைக் கழகக் காலத்திலிருந்தே தான் நிறவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

செஞ்சோலை சிறுவர்களின் பின்னால் கே.பி ஒளிந்து கொள்கிறாரா-ஜேவிபி மனுத்தாக்கல்

செஞ்சோலை சிறுவர்களின் பின்னால் கே.பி ஒளிந்து கொள்கிறாரா-ஜேவிபி மனுத்தாக்கல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன்...

அமெரிக்காவில் சுந்திரமாக வாழும் பசில் கைதாக நடவடிக்கை

அமெரிக்காவில் சுந்திரமாக வாழும் பசில் கைதாக நடவடிக்கை

வன்னிப் படுகொலைகளின் இறுதி நாள் மோதல்களின் போது சரணடைந்த நடேசன், புலித்தேவன் உட்பட புலிகளின் பிரதானிகள் தொடர்பான விவிகாரத்தில் பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள...

புது நானூறு(2) : இராமியா

புது நானூறு(2) : இராமியா

முகத்திற்கு முன்னால் புகழ்வோருடைய பேச்சுக்களையும் புறங் கூறுவோருடைய பேச்சுக்களையும் மனதில் கொள்ளாமல், வர்க்கச் சார்புடன் தொழிலாளர்களின் சிறப்பையே உண்மை எனக் கொண்டு செயல்படுவதே அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை...

கோத்தாபய தனிப்படையின் சர்வதேசப் பயங்கரவாதத்தின் பின்னணியில்

கோத்தாபய தனிப்படையின் சர்வதேசப் பயங்கரவாதத்தின் பின்னணியில்

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள Avant Garde Security Services (Pvt) Ltd என்ற தனியார் இராணுவ நிறுவனத்தின் துணை நிறுவனம் அவன்கார் மரிரைம். 2011...

Page 293 of 1549 1 292 293 294 1,549