இனியொரு...

இனியொரு...

அழித்தவர்களின் காலடியில் ஒப்படைக்கப்படும் ஈழத் தமிழர்களின் தலைவிதி!

அழித்தவர்களின் காலடியில் ஒப்படைக்கப்படும் ஈழத் தமிழர்களின் தலைவிதி!

எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவிருகும் பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தலில் பிரித்தானியாவில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளைப் பொறுக்கிக்கொள்வதற்காக பிரித்தானியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் செயற்பட ஆரம்பித்துள்ளன....

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈழத் தமிழ் அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பச் சதி

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஈழத் தமிழ் அகதிகளை இந்தியாவிலிருந்து திருப்பியனுப்பச் சதி

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை திட்டமிட்டு அழித்த இந்திய அதிகாரவர்க்கமும், தென்னித்தியாவின் தமிழ் இனவாதிகளும் ஈழத் தமிழ் அகதிகள் மீது திடீர் அக்கறைகொள்ள...

ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

ஒபாமா அடிமை மோடி – புதுச்சேரியைக் குலுக்கிய பு.ஜ.தொ.மு

மோடியின் ஆட்சி! நாட்டிற்கே பேரழிவு! ஜனவரி 26-ல் ஒபாமா வருகையைக் கண்டித்து பாண்டிச்சேரியில்  ஆர்ப்பாட்டம். மோடியின் இந்த கார்ப்பரேட் பாசிசத்தையும், காவிப் பாசிசத்தையும் எதிர்க்க வக்கற்றவர்களாக அனைத்து...

யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது

யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது

சுன்னாகம் அனல் மின்னிலையத்தில் ஆரம்பித்து யாழ் குடா நாடின் நீரும் நிலமும் மக்களின் வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றது. யாழ் குடநாட்டில் அழிப்பை நிறுத்துவதற்குரிய ஒரே வழி முறை நொதேர்ண்பவர்...

ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆப்புவைக்கும் இலங்கை அரசு

ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆப்புவைக்கும் இலங்கை அரசு

யுத்தக் குற்றச் செயலகம் தொடர்பாக ஐ.நாவின் விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை தாம் மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையகம் தமக்கு உதவிபுரிய வேண்டும்...

கிரேக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘இடதுசரி’களின் வெற்றி கம்யூனிசத்தின் வெற்றியா?: சபா நாவலன்

கிரேக்கத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘இடதுசரி’களின் வெற்றி கம்யூனிசத்தின் வெற்றியா?: சபா நாவலன்

ஐரோப்பிய நாடொன்றில் இரண்டு பெரும் பிரதான கட்சிகளைப் பிந்தள்ளி தீவிர இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் கட்சியொன்று மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சிக்கு வந்திருப்பதை பலரும் நம்பிக்கையோடு...

குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது

குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது

மின்வலு அமைச்சிலிருந்து அபிவிருத்தி திட்டப்பணிப்பாளர் சுலக்சன் ஜெயவர்;த்தன மற்றும் இலங்கை மின்சார சபையில் இருந்து மெண்டிஸ் உட்பட்ட குழுவொன்று சுன்னாகம் அனல் மின்னிலையத்திலிருந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி...

சரத் பொன்சேகாவினதும் புலம்பெயர் புலி பிழைப்புவாதிகளதும் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை

சரத் பொன்சேகாவினதும் புலம்பெயர் புலி பிழைப்புவாதிகளதும் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கலாம் எனவும் விடுதலைப் புலிகள் மீள உருவாகலாம் என்று இலங்கையின் முன்னை நாள் இராணுவத் தளபதியும் இன்றைய ஆட்சியின் முக்கிய பங்குதாரியுமான சரத்...

Page 290 of 1549 1 289 290 291 1,549