எம்மை வஞ்சிக்க உத்தேசிக்கும் தேர்தல் முறை மாற்றம் இந்நாட்டிலே தொன்று தொட்டு நிலவும் இனவாதத்தின் புதிய அத்தியாயம் ஆகும். ஆனால் எமது கடந்த கால தலைவர்களை போல்...
மகிந்த ராஜபக்ச நீக்கப்பட்டு மைத்திரிபால சிரிசேன ஆட்சியைக் கைப்பற்றிய நிகழ்வின் சந்தடிகள் ஓய்ந்துபோகும் முன்னரே இந்திய அரசின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொண்டது. மைத்திரிபால சிரிசேன இந்தியா சென்று...
அமெரிக்கா -தனது நேச நாடுகள் தவிர்ந்த- அதிகமாக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் அனைத்திலும் இரத்த ஆறு பெருக்கெடுத்திருக்கிறது. ஈரான், ஈராக், லிபியா, மாலைதீவு என்ற ஒரு பட்டியலையே...
19 வது திருத்தச் சட்டத்தின் இறுதித் தீருத்தங்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. அளவுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டுள்ளது. 19வது திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்கப்பட்ட...
பிரித்தானியாவில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்க்கட்சி பிரதம வேட்பாளர் எட் மிலிபாண்ட் ரசல் பிரண்ட் என்ற நடிகரைச் சந்தித்தார். பாராளுமன்ற வழிமுறை ஊடாக ஜனநாயகத்தை நிலை...
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.