இனியொரு...

இனியொரு...

ராஜபக்சவின் இனப்படுகொலையைக் கருத்தியல் தளத்தில் தொடரும் சமூகவிரோதி சீமான்

ராஜபக்சவின் இனப்படுகொலையைக் கருத்தியல் தளத்தில் தொடரும் சமூகவிரோதி சீமான்

ஹிட்டலரை ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி...

மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?

மியான்மார் படுகொலைகளின் பின்னணியில் நோர்வே அமெரிக்கக் கூட்டுச் சதி?

நோர்வே அரசின் நிதி உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனாவுடன் மியான்மார் பௌத்த பிக்குவும், ரோகிங்கியா இன முஸ்லீம் படுகொலைகளின் பின்னணியில் செயற்படுபாவர்களில் ஒருவருமான வீராது என்ற பயங்கரவாதி...

ரவிராஜ் படுகொலை – ஸ்கொடலண்ட் யார்ட் இன் பங்கு என்ன?

ரவிராஜ் படுகொலை – ஸ்கொடலண்ட் யார்ட் இன் பங்கு என்ன?

மேற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தேவையென்றால் சாரிசாரியாகக் கொலை செய்யவும், சமாதானம் பேசவும், ஜனநாயகத்தை அழிக்கவும், ஆக்கவும் இலங்கை ஆடுகளமாகப் பயன்படுகிறது. வன்னியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு...

வேர்களுடன் ஒரு பயணம் – கோம்பை அன்வரின் யாதும் ஆவணப்படம் குறித்து: எச்.பீர்முஹம்மது

வேர்களுடன் ஒரு பயணம் – கோம்பை அன்வரின் யாதும் ஆவணப்படம் குறித்து: எச்.பீர்முஹம்மது

சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் இடம்பெற்றது அக்காலத்திய பன்மய சமூக அமைப்புமுறையின் வெளிப்பாடு. இந்த வரலாற்று அமைப்புமுறையை யாதும் சிறந்த முறையில் காட்சிப்படுத்துகிறது....

தென்னாபிரிக்காவின் திருட்டு நோகங்களுக்காக பயன்படும் புலம்பெயர் அமைப்புக்கள்

தென்னாபிரிக்காவின் திருட்டு நோகங்களுக்காக பயன்படும் புலம்பெயர் அமைப்புக்கள்

தென்னாபிரிக்க நிறவெறி அரசு நடத்திய போர்க்குற்றங்களைக் குழி தோண்டிப் புதைத்து புறங்காலால் மண்ணைத் தள்ளி மூடிவிட்டு சமாதானப் புறா பறக்கவிட்ட பெருமை தென்னாபிரிக்க அரசையே சாரும். இதனால்...

இஸ்லாமிய வெறுப்புவாதத்தை வளர்க்கும் ‘தீபன்’ : வாசுதேவன்

கான்ஸ் விருதும் கண்டறியாத பிரச்சனைகளும்! : கதிர் மார்க்

அது ஒருபக்கமிருக்க சில வாரங்களுக்கு முன்னர் சல்மான்கானுக்கு 5 வருடச் சிறைத்தண்டனை வழங்கினதோட ஒருத்தர் எனக்கு தொலைபேசிக் கேக்கிறார் ‘சல்மான் கானிண்ட அடி, தமிழாம்...

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி : கௌதமன்

ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு...

Page 247 of 1549 1 246 247 248 1,549