இனியொரு...

இனியொரு...

மகிந்த 20 வருடங்களின் முன்னர் நடத்திய கொலை : மைத்திரி வாக்குமூலம்

மகிந்த 20 வருடங்களின் முன்னர் நடத்திய கொலை : மைத்திரி வாக்குமூலம்

தனது தொகுதியான ஹம்பாந்தோட்டையில் எதிரி வக்கீலை நேரடியாகவே கத்தியால் குத்தி கொலைசெய்து தனது கொலைத் திறனை மகிந்த ராஜபக்ச நிறுவியிருந்தார். மகிந்தவின் கொலைத் திறனைப் புரிந்துகொண்ட மேற்கு...

தமிழ்த் தலைமைகள் கோரும் சிங்கள்-தமிழ் ஒற்றுமை அதிகாரவர்க்கத்திடம் கிடைக்காது

தமிழ்த் தலைமைகள் கோரும் சிங்கள்-தமிழ் ஒற்றுமை அதிகாரவர்க்கத்திடம் கிடைக்காது

3000 ரூபா விசேட கொடுப்பணவு, 2006ம் ஆண்டு சுற்று நிரூபத்தின் கீழான அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வின்படி வழங்கப்பட வேண்டிய எஞ்சிய ஊதியம் மற்றும் மேலும் பல...

லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன, சுரேஷ் கேட்பது நியாயமானதா?

லண்டன் கூட்டத்தில் நடந்தது என்ன, சுரேஷ் கேட்பது நியாயமானதா?

உலகத் தமிழர் பேரவை, இலங்கை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் லண்டனில் திரை மறைவில் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக இனியொரு எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அரசியல் வாதிகளும்...

லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட ITI என்ற அமைப்பினதும், சுவிட்சிலாந்து அரசினதும் அனுசரணையுடன் லண்டனில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றும் சந்திப்பில் ஈடுபட்டது. [caption id="attachment_46515"...

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இயக்கத் தலைமைகளுடன் 30 வருட அனுபவம்-இனி என்ன செய்யலாம்:தோழர் மருதையன்(வீடியோ)

இந்தியாவில் நிலை கொண்டிருந்த இயக்கங்களின் தலைவர்களில் பொதுவாக அனைவரோடும் தொடர்பு கொண்டிருந்த தோழர் மருதையன் ஈழப் போராட்டத்தின் ஒவ்வொரு திரும்பல் புள்ளிகள் தொடர்பாகவும் தெளிவான பார்வை கொண்டவர்....

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குப் பலாலியில் நினைவுத் தூபி!

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குப் பலாலியில் நினைவுத் தூபி!

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் அமைதிப் படை என்ற பெயரில் 1987 இற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்குக் கிழக்கில் நிலை கொண்டிருந்தது. இந்திய -...

Page 244 of 1549 1 243 244 245 1,549