முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஒரு இந்து வெறியனோ, தலித்துகளைக் கொன்றதற்காக ஒரு சாதி வெறியனோ இதுவரை இந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டதில்லை. 29-ம்தேதியன்று யாகூபின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி...
ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசும் இணைந்து மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான பொறிமுறை ஒன்றைத் தயாரித்துள்ளன. பிரித்தானியவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சிக்கு...
அப்துல் கலாம் ஏழையாகப் பிறந்தார். இந்திய ஆளும்வர்க்கத்தின் கனவுத் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தார். அதற்காக குடியரசுத் தலைவர் பதவியை பரிசாகப் பெற்றார். அப்பட்டமான...
உசுப்பேத்ல்களும் , வீராவேசக் கூச்சல்களும் , நெஞ்சைத் தட்டி குஞ்சு குருக்கான் எல்லாம் குழம்பிப் போகிற ரஜனிகாந்த் பஞ்ச் டயலாக்குகளையும் தமிழ்ச் சனம் அறுவது வருசமா கேட்டுக்...
இலங்கை அரசின் ஒற்றையாட்சி சோவனிசப் பாராளுமன்றத்தில் நுளைந்து ஒரு நாடு இரு தேசம் என்று வாய்த்தர்க்கம் புரிந்து தமிழ் மக்களுக்கு உரிமை பெற்றுத்தர்வோம் எனக் கூச்சலிட்டு மக்களை...
புலிகளின் சின்னம் : வீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்க உடனடி வழி!
இந்தியாவில் பழங்குடி மக்களின் போராட்டத்திலிருந்து ஐரோப்பிய மக்களின் போராட்டங்கள் ஈறாக பிலிப்பைன்ஸ் மக்களின் போராட்டங்கள் வரை தமது சொந்த பலத்தில் தங்கி வெற்றியின் பாதையை வகுத்துக்கொண்டார்கள். சர்வதேசத்தைப்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.