சுமந்திரன் அதிகாரவர்க்க அரசியலின் தமிழ்ப் பிரதிநிதி என்பதில் எந்தச சந்தேகமும் கிடையாது. சுமந்திரன் மட்டுமல்ல தமிழ்த்தேசிய அரசியலின் வரலாற்றின் பெரும்பகுதி வலதுசாரி அதிகாரவர்க்கம் சார்ந்தே நகர்ந்திருக்கிறது. வடிவங்கள்...
அன்பான பிரபாகரனுக்கு, நீங்கள், கொடுமை மிக்க சித்திரவதைகளுக்கு, மன உளைச்சல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பீர்கள் என அஞ்சுகின்றேன். பொலீஸாரின் சித்திரவதைகளை ஒரு காலத்தில் நானும் இலங்கையில் அனுபவித்தவன். அடக்குமுறைகொண்ட கொடிய...
அகலவத்தை கம்பனிக்கு உட்பட்ட வட்டபொத்த தோட்டத் தொழிளார்களுக்கு சம்பளம் வழங்க மறுப்பு வட்டபொத்த தோட்ட முகாமையாளர் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டால் சம்பளம் வழங்கப்படமாட்டாது என அறிவித்திருந்த நிலையில்,...
உலகெங்கும் மக்கள் வன்முறை மீது காதல் கொண்டு ஆயுதமேந்துவதில்லை. தமக்கு முன்னாலுள்ள ஜனநாயக வழிமுறைகள் மறுக்கப்படும் போது மட்டுமே ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். கோவன் என்ற புரட்சிக் கலைஞன்...
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரத்தின் நாடுகடத்தப்படுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற குமார் குணரத்தினம், இலங்கையில் அனுமதிக்கப்பட்ட நாட்களுக்கும் அதிகமாகத்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.