2009 ஆண்டு வரை வரவு செலவுகள் இல்லாமல் கொண்டாடப்பட்ட மாவீரர் பிரித்தானியா மாவீரர் தினத்தின் கணக்குகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தச் செலவு அண்ணளவாக ஒரு லட்சம் பவுண்ஸ்கள். இலங்கைப்...
இலங்கைப் பேரினவாத அரசாலும், உலக அதிகாரவர்க்கங்களின் ஆதிக்கத்தாலும் படுகொலை செய்யப்பட நூற்றுக்கணக்கான போராளிகளின் நினைவு தினம் நேற்று ஈழத் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளில் பெரும் பணச்...
இலங்கை பேரினவாதப் பாசிச அரசு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுப்பதற்கு ஆயிரம் காரணங்களைக் கூறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் விளக்கங்களை சில மாறுதல்களோடு தமிழில்...
மக்களிடமிருந்து உண்மைகளையும், நெருக்கடிகளையும் மறைத்து அவர்களைச் சூறையாடும் நோக்கத்துடனேயே அடையாளங்களும் குறியீடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. அது இஸ்லாமிய அடிப்படைவாதமாகட்டும், தமித் இனவாதமாகட்டும், ஏகாதிபத்தியமாகட்டும்,பௌத்த சிங்கள பேரினவாதமாகட்டும் அவை அனைத்திற்கும்...
குர்தீஷ்தான் போராளிகள் ஐ,எஸ் பயங்கரவாதிகளை துருக்கி எல்லைகளின் பல்வேறு பகுதிகளில் அழித்து முன்னேறுவதில் வெற்றி கண்டுள்ளனர். அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பங்காளி நாடான துருக்கி, ஐ.எஸ் அமைப்பின் ஆயுத...
இலங்கை பேரினவாத பாசிச அரசு மாவீரர் தினம் நிகழ்த்தப்படும் போது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இலங்கையில் பேரினவாத அரசியலைப் பாதுகாப்பது மட்டுமே தமிழ் சிங்கள...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.