இனியொரு...

இனியொரு...

ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனின் போலி நிபுணர்குழுவை அம்பலப்படுத்திய நீதிமன்றம்

வடமாகாண சபையைக் காட்டிக்கொடுத்த ஐங்கரநேசன் என்ற சுற்றாடல் அழிப்புக் குற்றவாளி

சுன்னாகம் பிரதேசம் முழுவதும் நஞ்ச்சாக்கப்பட்ட போது, வட மாகாண சபையின் அனுமதியின்றி அதன் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனுடன் இணைந்து விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போலி நிபுணர் குழு ஒன்றை...

புலிகள் மீண்டும் தாக்குதலுக்குத்  தயாராவதாக போர்க்குற்றவாளி துயரடைகிறார்

புலிகள் மீண்டும் தாக்குதலுக்குத் தயாராவதாக போர்க்குற்றவாளி துயரடைகிறார்

சாவகச்சேரி மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட தங்கொலை அங்கி, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன, புலிகள் மீண்டும் பயங்கரவாத தாக்குதலுக்கு தயாராவதை உணர்த்துகின்றதென கலாநிதி தயான்...

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டதன் மறுபக்கம்: கோசலன்

சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட்டதன் மறுபக்கம்: கோசலன்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை அழித்து வர்த்தகப் பேரரசுகளை நிறுவுவதற்காக நடத்தப்படும் உலகின் எல்லா யுத்தங்களின் பின்புலத்தில் அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐ.நா மற்றும் தன்னார்வ நிறுவனங்களும்...

ஜே.வி.பி இடதுசாரிக் கட்சி அல்ல என நிறுவிய அதன் பொதுச் செயலாளர்

ஜே.வி.பி இடதுசாரிக் கட்சி அல்ல என நிறுவிய அதன் பொதுச் செயலாளர்

ஒற்றையாட்சிக்குள் சமஷ்டித் தீர்வைக் கூட நிராகரிப்பதாக ஜே.வி.பி இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். சுயநிர்ணைய உரிமை என்ற கருத்தை முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் கம்யூனிஸ்டுக்களே....

மீண்டும் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து சந்திரகுமார் வெளியேறினார்!

மீண்டும் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து சந்திரகுமார் வெளியேறினார்!

ஈ.பி.டி.பி கட்சியின் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் நீண்டகால உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். 2000 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து...

Page 172 of 1549 1 171 172 173 1,549