இனியொரு...

இனியொரு...

இந்திய மீனவர்கள்: இலங்கைக் கடற்படையினரால் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்திய இலங்கை கடல் எல்லையை மீறியதான குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 18 பேரும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனி பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்....

ஏழை இந்தியாவில் வேகமாக உருவாகும் கோடீஸ்வரர்கள்:தாஸ்

இந்திய நாடு மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால் ஏழைகளின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் 2007ம் ஆண்டில் உலகில் எந்த நாட்டிலும்...

ஆயுத வினியோகமும் சமாதானமும் :இரட்டை வேடமாடும் இந்தியா

காலகண்டன் கடந்த 20 ஆம் திகதி கொழும்பின் அரசியல் இராஜதந்திர வட்டாரங்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அரசாங்கத்தின் அவசர அறிவிப்போ அன்றி குண்டுத் தாக்குதல் புரளியோ இதற்குக்...

வன்முறையை கைவிட வேண்டும்! : நேபாள மாவோயிஸ்ட் பிரசன்டா

காட்மாண்டு, மே 18: இந்திய மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்று நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசன்டா அழைப்பு விடுத்துள்ளார். . நேபாளத்தில் இடதுசாரி போராளிகளுக்கு...

சேதுசமுத்திர திட்டம் :முக்கிய கலந்துரையாடல்

தமிழக தனுஸ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையிலான ராமர் பாலம் பகுதியில் அமைக்கப்படவுள்ள சேது சமுத்திர திட்டம் தொடர்பில் இன்று தமிழகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடமபெறவுள்ளது. சேதுசமுத்திர கப்பல்...

புலம்பெயர்ந்த தேசிய கீதம் -சேனன்.

(மட்டை போட்டாலும் லோணை மஜிக் பாங்கில் எடுத்தாலும் மல்ட்டி மில்லியர் ஆகாமல் என் கட்டை வேகாது தோழா) பொட்டயாய் பிறந்த அம்மா பாவம் ஒற்றைச் சுவர் கொண்ட...

இந்திய அரசு கவிழும்? : இடதுசாரிகள் எச்சரிக்கை.

அமெரிக்கா கொடுத்துவரும் நிர்பந்தத்தின் காரணமாக - அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் - அணுச‌க்‌தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் மே‌ற்கொ‌ண்டுவரும் நடவடிக்கைகளே...

பொலிஸ் நிலையங்களில் தொற்றுநோயாக சித்திரவதை:ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

இலங்கையின் பொலிஸ் நிலையங்களில் சித்திரவதையானது தொற்று நோயாக உருவெடுத்திருப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய அரசியல் விருப்பம் இல்லாத நிலைமை தென்படுவதாகவும் ஆசிய மனிதஉரிமைகள் குழு நேற்றுமுன் தினம்...

Page 1540 of 1549 1 1,539 1,540 1,541 1,549