லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
30 யூலை 2008 இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு இலங்கை...
திருகோணமலை உவர்மலை கோணேசுவரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இராணுவ சிப்பாய் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்,...
30/7/2008 தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர்நிறுத்த அறிவிப்பானது ஒரு ஏமாற்று வித்தையாகும். நாம் விடுதலைப் புலிகளின் வரலாற்றை நன்கறிவோம். எனவே, எம்மை இனியும் முட்டாளாக்க முடியாது...
இலங்கையுடனான நீண்டகால வலுவான நட்புறவு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் விஜயம் அமைந்துள்ளதாக தூதுக்குழுவின் உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்ற...
தெற்காசிய பிராந்தியத்தில் பொதுவான நாணயத்தை புழக்கத்தில் விடுவது தொடர்பான பேச்சுவார்த்தை பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) மாநாட்டில் ஆரம்பிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்திருந்தார்....
30 July 2008 புலிகளிடமிருந்து இராணுவத்தினரின் வசமாகிய மடுக்கோவிலில் ஏற்பட்டிருந்த சேதங்களைச் சீர்செய்துள்ள இராணுவத்தினர், அந்தக் கோவிலைப் பார்ப்பதற்காக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும்...
நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களின் முழி பிதுங்கப் போகிறது என்பது மட்டும் உண்மைதான் என்று அமெரிக்கப் பொருளாதாரத்தை தொடர்ந்து கண்காணித்து...
இலங்கை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மூதூர் படுகொலைகயை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு, நீதிபதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பட்டினிக்கு எதிரான அமைப்பின்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.