சார்க் நாடுகளிடையே விசேட காவற்துறை – SAARC POLICE DESK:
சார்க் அமைப்பு நாடுகளில் காவற்துறை பிரிவொன்றை அமைப்பது, தொடர்பாக சார்க் நாடுகளின் காவற்துறை மா அதிபர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களின் மாநாடொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில்...
சார்க் அமைப்பு நாடுகளில் காவற்துறை பிரிவொன்றை அமைப்பது, தொடர்பாக சார்க் நாடுகளின் காவற்துறை மா அதிபர்கள், மற்றும் உள்துறை அமைச்சர்களின் மாநாடொன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில்...
இலங்கையில் கடந்த 31 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் பொருளாதார கொள்கை, கொள்ளை, வினைத்திறனின்மை, சட்டம் மற்றும் ஒழுக்கமின்மை அத்துடன் திட்டமிட்டு செயற்பாடுகள் இன்மை என்பன நாடு தற்பொது...
04.08.2008. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜூலை 27 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று மாலையுடன் நிறைவுபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் 22...
நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்பகுதி உறுப்பினரால் தாக்கப்பட்டு உள்ளார். யூலை 19ல்...
03.08.2008 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு அவரது கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளியான நளினி வருத்தம் தெரிவித்துள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில்...
03.082008 இலங்கையின் வடமேற்குக் கடற்பரப்பில் இரணைத்தீவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றையும் விடுதலைப் புலிகளின் படகு ஒன்றையும் அழித்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் கடற்படையினர், இந்தத் தாக்குதலின்போது 4...
03.08.2008. தமிழீழ விடுதலைப் புலிகள் “சார்க்” மாநாட்டை முன்னிட்டு அறிவித்திருந்த ஒருதலைப்பட்சப் போர் நிறுத்தம் நாளையுடன் நிறைவுக்கு வருகிறது. இந்தநிலையில் இலங்கைப் படையினர் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளதாகப்...
03.08.2008 நேற்று ஆரம்பமான சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து பயங்கரவாதத்தை கையாள் வதற்கான ஒரு பிராந்திய சட்டக்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.