ஐ.நா ஊடாக விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்திற்கு முயற்சி; அரசாங்கம் நிராகரித்துவிட்டது என்கிறார் கெஹலிய
09.08.2008. ஐக்கிய நாடுகள் சபையூடாக விடுதலைப் புலிகள் உடனடி போர்நிறுத்தத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் திகதி...







