அமெ. உடன்பாட்டை தன்மானமுள்ள இந்தியர்கள் ஏற்கமாட்டார்கள் : உ.வாசுகி
இந்தியாவை அமெரிக் காவிற்கு அடிபணியச் செய் யும் ஆட்சியாளர்களை தன் மானமுள்ள இந்தியர்கள் ஏற்க முடியுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப் பினர்...
இந்தியாவை அமெரிக் காவிற்கு அடிபணியச் செய் யும் ஆட்சியாளர்களை தன் மானமுள்ள இந்தியர்கள் ஏற்க முடியுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப் பினர்...
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவை மீறி வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்....
நடந்து கொண்டிருக்கும் போரில் இலங்கை சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் கூட இறுதியில் விடுதலைப் புலிகளை வெல்ல முடியாமல் போகலாம் என இந்தியா எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் பலவீனமடைந்துள்ளார்கள்...
12.08.2008. ஜார்ஜியா மீது ரஷ்யாவின் தாக்குதல் திங்களன்றும் தொடர்கிறது. போரை நிறுத்த வேண்டுமென்று அமெரிக்காவும், மேலை நாடுகளும் விடுத்த வேண்டுகோளை ரஷ்யா ஒதுக்கி விட்டது. ஜார்ஜிய தலைநகர்...
11.08.2008. ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காஸி பகுதியூடாக ரஷ்யப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் படைநடப்புச் செய்துள்ளதாகவும், மேற்குப் புற நகரான செனெகி நோக்கி முன்னேறியிருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது....
கடந்த 25 வருட கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான...
1108.2008. ரஷ்யா - ஜார்ஜியா போர்நிறுத்தம் மேற் கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இன்னுமொரு முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்யா - ஜார்ஜியா இடையே நடைபெற்று வரும், போர்...
ஞாயிறு, 10 ரஷ்யாவின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் இன்று வெளியேறின. டிஸ்கின்வாலியில் இருந்து தங்களது நிலைகளை வேறு இடத்துக்கு ஜார்ஜிய...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.