யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பதாக அமைந்துவிடும்:ஜெயலலிதா.
16.10.2008. தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்திருப்பதால் அதனை நிறுத்துமாறு கோரமுடியாது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்...







