இனியொரு...

இனியொரு...

சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.

18.10.2008. இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்...

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா:மேலாதிக்கம் தகர்கிறது.

18.10.2008. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் விமர்சிக்கின்றன. ஏகாதிபத்தியக் கொள்கைகளைத் திணிக்க அமெரிக்கா ஆயுதமாகப் பயன்படுத்தும் உலக வங்கியையும்,...

இராணுவ உதவிகளை முதல் முறையாக வெளிப்படையாக அறிவித்துள்ளது இந்திய அரசு.

18.10.2008. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு ஆதிக்க சக்தியாகத் திகழவே இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி அளிக்கிறது என இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன்...

ஜானக பெரேராவை புலிகளே படுகொலை செய்தனர் : ஐ.தே.க ருக்மன்

மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் படுகொலைச் சம்பவத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.  ...

பிள்ளையானும் புத்தர் சிலையும்!

கிழக்கு மாகாணத்தைப் போன்று வட மாகாண மக்களும் சுதந்திரமாக வாழும் காலம் விரைவில் ஏற்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்( பிள்ளையான்) குறிப்பிட்டுள்ளார். அனைத்து...

கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல் மட்டுமே : கருணா

39, கோவிந்தா வீதி என்னுமிடத்தில் அமைந்த்திருந்த தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பத்திரிகைக் காரியாலயம் கருணா குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையேயான மோதல்...

எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும்: ஜமாலன்

வரலாறு தெரிந்த காலங்களில் இருந்தே இந்திய சமூகம் வர்ணம் மற்றும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. அது சமூகத்தின் வாழ்தளத்தில் செலுத்திவந்த ஆதிக்கத்தை பிரித்தானிய அரசானது அரசியல்...

பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் , அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும்:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

17.10.2008. பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய...

Page 1447 of 1549 1 1,446 1,447 1,448 1,549