பிரிவினையைத்தூண்டியதாக வைகோ கைது!
23.10.2008. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய்லாளர் வைகோவும், அக் கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பனும், நாட்டின் பிரிவினையைத்தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையில்...
23.10.2008. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செய்லாளர் வைகோவும், அக் கட்சியின் அவைத்தலைவர் மு.கண்ணப்பனும், நாட்டின் பிரிவினையைத்தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இன்று கைது செய்யப்பட்டனர். வைகோ சென்னையில்...
23.10.2008. கிழக்கில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் மீளக் கொண்டு வந்துள்ளதாக அரசாங்கம் கூறுவதை கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள் கேலிக்குள்ளாக்குவதாக உள்ளது. கடந்த...
23.10.2008. முதலாளித்துவம் நெருக்கடியில் தத்தளிக்கிறது. மேற்குலகில் மார்க்சின் செல்வாக்கு மீண்டும் பரவுகிறது. ஐரோப்பாவில் மார்க்சின் உன்னதப்படைப்பான மூலதனம் (டாஸ்கேபிடல்) நூல் தொகுப்புகள் பரபரப்பாக விற்பனையாகின்றன. மார்க்ஸ் பிறந்த...
23.10.2008. ஈரானின் நடான்ஸ் பிராந்தியத்திலுள்ள சர்ச்சைக்குரிய யுரேனியம் செறிவூட்டல் தளப்பகுதிக்கு அருகில் இரு உளவுப் புறாக்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சிறைப்பிடித்துள்ளதாக "எதேமாட் மெல்லி' பத்திரிகை செய்தி...
22.10.2008. ஒருங்கிணைந்த இலங்கையின் இறையாண்மையை பாதிக்காத வகையில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண இந்தியா விரும்புகிறது. இலங்கையில் தமிழ் மக்கள் மனிதாபிமான பிரச்சினையை...
22.10.2008. விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் நடவடிக்கையை நிறுத்தி போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த உடனடியாக தலையிடுமாறு கோரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய மத்திய அரசிற்கு...
22.10.2008. கிழக்கு உதயமென்று அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக ஊடகங்கள் மூலமே அரசு வெளிக்காட்ட முற்படுகின்றது. உண்மையில் அங்கு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையின...
21.10.2008. நிலவுக்கு முதன்முறை யாக இந்தியா அனுப்பும் சந்திராயன் - 1 விண்கலத் தில் நிலவில் உள்ள தாது ஆதாரங்கள் மற்றும் நில வின் துருவப் பகுதிகளில்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.