இனியொரு...

இனியொரு...

கொங்கோ ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும்:பிரித்தானிய , பிரஞ்சு அமைச்சர்கள்.

01.11.2008. கொங்கோ மற்றும் அண்டை நாடான ருவாண்டா ஆகியவற்றுக்கு இடையில் நிலுவையில் உள்ள சமாதான உடன்பாடுகளையும், ஆயுதக் கும்பல்களிடம் இருந்து ஆயுதங்களைக் களையும் செயற்பாடுகளையும் முழு அளவில்...

இலங்கைத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும்;விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது:பிரகாஷ் கராத்.

01.11.2008. இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும்,...

செயற்கைக்கோளை ஏவியது வெனிசுலா: சாவேஸ் பெருமிதம்!

01.11.2008. சீன உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட்ட வெனிசுலாவின் செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் வெற்றிகரமாக சுற்றத் துவங்கியது. தென் அமெரிக்க விடுதலையின் நாயகன் என்று அழைக்கப்படும் சைமன் பொலிவாரின்...

இலபத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறை அன்னிய மூலதனத்திற்கு விற்பனை : மன்மோகன்

இந்திய இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட் டுக்கான வரம்பை 26 சதவீ தத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய் துள்ளது. இன்சூரன்ஸ்...

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் : சென்னையில் ஆரம்பம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக்கண் டித்தும் தமிழ்திரை உலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். சென்னை தியாகராய நகர் அபிபுல்லாசாலையில்...

இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு;இராணுவம் பெரும் நெருக்கடி:ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் .

01.11.2008. இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.எஸ்.என். செய்தி...

செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான்.

31.10.2008. செய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் ,இலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என...

கைலாசபதியின் தளமும் வளமும்:ஹெச்.ஜி. ரசூல்

  மார்க்சிய அறிஞர் கைலாசபதியை முன்வைத்து ஒரு தேடல் நிகழ்ந்துள்ளது. கைலாசபதி: தளமும் வளமும் ஆய்வு நூல் பதினாறு ஆய்வாளர்களின் கட்டுரைகளாக தோற்றம் கொண்டுள்ளது. திறனாய்வு முறையியல்,...

Page 1437 of 1549 1 1,436 1,437 1,438 1,549