இனியொரு...

இனியொரு...

அச்சேறாத ஒரு மடல் : சி. சிவசேகரம்

'நிலவிலே பேசுவோம்' என்கிற கதை கைலாசபதி சிறுவயதினராக இருந்த போது வந்தது. அக்கதையில் வருகிற பெரிய மனிதர் அவராக இருந்திருக்க இயலாது. அக்கதையை வலிந்து அவருடன் தொடர்பு...

ராணுவமயப்படுத்தல் தீர்வாகாது : சி.கா.செந்தில்வேல்

போரை ஊக்கிரமாக முன்னெடுத்து வடக்கு கிழக்கின் நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வெற்றி முழக்கமிடுவதன் மூலம் போருக்கு மூலகாரணமாக அமைந்த தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு...

அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தல்.

17.01.2009. பிரித்தானியாவில்  அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரித்தானிய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பு...

ஒப்பாரி வைக்கும் ஊடகங்கள் : மகிந்த ராஜபக்ஷ

கொழும்பிலுள்ள ஊடகங்கள் மரண வீடுகளில் எழுப்பும் ஒப்பாரிகள் புலிகளுக்குச் சார்பானவையாகவே உள்ளன என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் கடந்த வியாழனன்று இடம் பெற்ற கூட்டுறவு வைபவத்தில்...

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது!

17.01.2009. Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ -  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால்...

அரசியல் யாப்பின் படி மக்களுக்கு உரிமை வழங்குவேன் : தமிழில் பேசிய மகிந்த

கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான்...

இலங்கையில் யுத்தநிறுத்தம் அவசியம் : பிரித்தானியப் பிரதமர்

இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம்  தேவை  என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.    நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் ...

போர்நிறுத்தம் ஏற்படுத்த இலங்கை வரவில்லை : ஷிவ் சங்கர் மேனன்

இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செ‌ல்லு‌ம் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்க‌ர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து...

Page 1397 of 1549 1 1,396 1,397 1,398 1,549