இனியொரு...

இனியொரு...

ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் தொடர்ந்து போராட அழைப்பு!

ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் தொடர்ந்து போராட அழைப்பு!

மெரினா கரையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கின்றனர். இருப்பினும் போலீசாரின் ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் கடலுக்குள் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா ராஜிவ்...

தமிழ் நாட்டின் ஜனவரிப் புரட்சி: தமிழக அரசின் சூழ்ச்சிக்கு அடிபணிய மறுக்கும் மக்கள்

தமிழ் நாட்டின் ஜனவரிப் புரட்சி: தமிழக அரசின் சூழ்ச்சிக்கு அடிபணிய மறுக்கும் மக்கள்

சென்னை மரீனா கடற்கரையின் அலைகளின் ஆர்பரிப்பையும், பல்தேசிய பண வெறி சுற்றாடலை அழித்ததனால் தோற்றுவிக்கப்பட்ட அசாதாரண குளிரையும் பொருட்படுத்தாமல் மக்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைக்காகா உறுதியுடன் போராடுகிறார்கள்....

புதிய அரசியலமைப்புத் திருத்தமும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையும்

புதிய அரசியலமைப்புத் திருத்தமும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையும்

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கப்படும் என இலங்கை அரசும் இலங்கை அரச சார்புக் கட்சியாகத் தொழிற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்...

பிரித்தானிய அரசின் புலம்பெயர்ந்த குடியேறிகள் மீதான சித்திரவதை

பிரித்தானிய அரசின் புலம்பெயர்ந்த குடியேறிகள் மீதான சித்திரவதை

பிரித்தானியாவில் அகதியாக அங்கீகரிக்கக் கோருவோர் உட்பட சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கருதப்படும் பெண்களை சிறைப்பிடித்து வைத்திருக்கும் சிறைச்சாலை தான் யார்ல்ஸ் வுட்(Yarl’s Wood). அங்கு பெண்கள் மீதான...

நாவல் பழத்தினதும் விதையினதும் மருத்துவப் பலன்கள் :உணவே மருந்து, இரசாயன வில்லைகள் அல்ல!

நாவல் பழத்தினதும் விதையினதும் மருத்துவப் பலன்கள் :உணவே மருந்து, இரசாயன வில்லைகள் அல்ல!

நாவல் மரத்திற்கு ஆருகதம், நேரேடு, சுரபிபத்தினர் என்றும் பெயர்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் நாவல் மரத்தினை (Jamun) ஜம்பலம், பிளாக் பிளம் என்று பெயர்கள் உண்டு. ஜம்பு நாவல்...

‘ஈழத் தாயும்’ சுமந்திரன் எதிர்ப்பணியும்

கிழக்கு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் எம்.ஏ.சுமந்திரன்

உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென...

Page 137 of 1549 1 136 137 138 1,549