இனியொரு...

இனியொரு...

பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதற்கு புலிகள் இன்று சம்மதித்தாலும், அதற்கு வசதியாக தற்காலிக போர்நிறுத்தம் செய்ய தயார்: இலங்கை.

27.03.2009. பொதுமக்களின் நிலை குறித்த அக்கறையை தமது அரசாங்கமும் பகிர்ந்துகொள்வதாக  தெரிவித்த ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹகார, இலங்கை அரசாங்கம் 48 மணிநேர போர்நிறுத்தக் காலத்தை அறிவித்தமையைச்...

”ஈழப் பிரச்னை… ஐ.நா. தீர்க்க முடியும்!” : அருந்ததி ராய்

ஐ.நா. சபை போன்ற அமைப்புகள் இன்றைய உலகச்சூழலில் பெரிதாக எதுவும் செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை. பாலஸ்தீனப் பிரச்னைய எடுத்துக்கொண்டால், அங்கு ஐ.நா-வின் செயல்பாடு என்பது பெரும்பாலும்...

சனிக்கிழமை ‘பூமி நேரம்’ அனுசரிப்பு – உலகம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்படும்.

  உலக இயற்கை நிதியத்தின் சார்பி்ல ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை(28.03.2009) நடைபெறுகிறது. அன்றைய தினம் ஒரு...

இனப்பிரச்சினைக்கு தீர்வாக எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லை:இலங்கை அரசு.

26.03.2009. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் எந்த யோசனையையும் இந்தியா முன்வைக்கவில்லையென தெரிவித்திருக்கும் அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவின் தேவைக்கேற்பவே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு...

பயங்கரமான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் சிறுபிள்ளை:அமைச்சர் ஜனக பண்டார.

26.03.2006. மிகப்பயங்கரமானவரான பிரபாகரனுக்கே அச்சப்படாத ஜனாதிபதிக்கு பிள்ளையான் ஒரு சிறுபிள்ளை போன்றவரென மாகாண உள்ளூராட்சிகள் சபை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை...

இன்று;பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல்.

    இன்று (26.03.2009) பிற்பகல் 16:00 மணிக்கு பாரீஸில்  அமைந்துள்ள  PLACE  ST. MICHEL யில் பிரான்ஸில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட மக்களின் ஒன்றுகூடல் இடம்பெற...

2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

25.03.2009. இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2008ஆம்...

இலங்கை விவகாரம்:ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வது தொடர்பாக தொடர்ந்து இழுபறிநிலை.

25.03.2009. ஐ.நா.: ஐ. நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்படுவது தொடர்பாக உறுப்பு நாடுகள் மத்தியில் தொடர்ந்தும் இழுபறியான நிலையே காணப்படும். அதேசமயம் இலங்கைக்கு உதவி...

Page 1364 of 1549 1 1,363 1,364 1,365 1,549