இனியொரு...

இனியொரு...

லண்டனில் ஆர்ப்பாட்டம்:வேதாந்தவின் சூறையாடலையும் படுகொலைகளையும் நிறுத்து!

லண்டனில் ஆர்ப்பாட்டம்:வேதாந்தவின் சூறையாடலையும் படுகொலைகளையும் நிறுத்து!

ஸ்டெரலைட் எதிர்ப்புப் போராட்டம நடைபெற்றது. உணர்ச்சிகரமான இப்போராட்டத்தில் 13 நிராயுதபாணியான ஸ்டெரலைட் போராட்ட முன்னோடிகளையும் அப்பாவிகளையும் திட்டமிட்டுக் கொலை செய்த மோடி மற்றும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு...

கிளிநொச்சி ஹட்டன் நஷனல் வங்கியில் நடந்தது என்ன?

கிளிநொச்சி ஹட்டன் நஷனல் வங்கியில் நடந்தது என்ன?

இலங்கை முழுவது கிளைகளைக் கொண்ட ஹட்டன் நஷனல் வங்கியின் ஊழியர்கள் சிலர் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களை நினைவுகூர்ந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்பட்ட்டுள்ளார்கள். இச் செய்தி...

பேரினவாதத்தின் முகவராக மாறிய ஹட்டன் நஷனல் வங்கி

பேரினவாதத்தின் முகவராக மாறிய ஹட்டன் நஷனல் வங்கி

இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம்! இதனை அறநூலாகிய திருக்குறள் பின்வருமாறு கூறுகின்றது தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல்  எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். முள்ளிவாய்க்கால் என்பது 1956 முதல் தமிழர்கள் சந்தித்த மனிதப்பேரவலத்தின்,...

காவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்

காவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்

மேட்டூர் அணை அமைந்துள்ள பகுதியில் நீரைத் தடுத்து தனது உற்பத்தி நடவடிக்கையை மேற்கொள்கிறது. பஞ்சாபில், மானிலத்தின் மின் உற்பத்தை உரிமையாக்கிக்கொண்ட வேதாந்தா, தல்வாண்டி சபோ என்ற தனது...

ஸ்ரெலைட் ஆலை தொடர்ந்து செயற்படும் : சர்வதேச கிரிமினல் அனில் அக்ரவால்

ஸ்ரெலைட் ஆலை தொடர்ந்து செயற்படும் : சர்வதேச கிரிமினல் அனில் அக்ரவால்

உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டி, மக்களின் அடிப்ப்டை வாழ்வாதாரத்தை அழித்து, அமைதியாக வாழ்க்கை நடத்தும் மக்களை சிறுகச் சிறுக் கொன்றொழிக்கும் அனில் அக்ரவாலின் ஸ்ரெலைட் ஆலை...

தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மை!

தூத்துக்குடி படுகொலைகளின் பின்னணியில் உறைந்திருக்கும் உண்மை!

கோல்ட்மன் சாஷ் இன் தர மதிப்பீட்டின் அடிப்படையில் வேதாந்தா ஏற்கனவே பங்கு சந்தையில் நெருக்கடிகளைச் சந்தித்துவருகிறது. அதன் பங்குகளின் விலை 3.45 வீதம் சரிவைச் சந்த்தித்தது. தூத்துக்குடியில்...

உலகைச் சூறையாடும் வேதாந்தாவிற்கு முதல் அடி

உலகைச் சூறையாடும் வேதாந்தாவிற்கு முதல் அடி

தூத்துக்குடி இன்றும் போர்கோலமாகக் காட்சிதருகிறது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காவிரி மேட்டூர் அணைப்பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ள வேதாந்தா நிறுவனம் மின் உற்பத்தி நிறுவங்களை நடத்தி...

அனில் அக்கரவாலின் பண வெறிக்காக தமிழ் நாடு காவல்துறை நடத்தும் படுகொலைகள்!

அனில் அக்கரவாலின் பண வெறிக்காக தமிழ் நாடு காவல்துறை நடத்தும் படுகொலைகள்!

அனில் அக்ரவாலின் பாதுகாவலர்களான மோடி இந்துத்துவ அடிப்படைவாத அரசும் அதன் ஏஜண்டான தமிழ் நாடு எடப்பாடி அரசும் திட்டமிட்டு நடத்திய இந்தப் படுகொலைகளின் பின்னர் தூத்துக்குடி முழுவதையும்...

Page 120 of 1549 1 119 120 121 1,549