பன்றித் தொழுவத்திலிருந்து கேட்கும் கூச்சல்
தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என கமராக்களின் முன்னால் கண்ணீர் வடிக்கும் சசிகலா ரவிராஜ் குடும்பம் இலங்கையின் இன்றைய ஆபத்து சூழ்ந்த காலப்பகுதியை எண்ணி சில செகண்ட்களாவது கண்ணீர் வடித்திருக்கலாம்.
தான் வஞ்சிக்கப்பட்டுவிட்டேன் என கமராக்களின் முன்னால் கண்ணீர் வடிக்கும் சசிகலா ரவிராஜ் குடும்பம் இலங்கையின் இன்றைய ஆபத்து சூழ்ந்த காலப்பகுதியை எண்ணி சில செகண்ட்களாவது கண்ணீர் வடித்திருக்கலாம்.
பாபர் மசூதி இசுலாமியர்களுக்கானது என்பதே இன்றைய கலாச்சாரம் கூறுகிறது அதன் ஆழத்தில் சென்று தமது பண்பாட்டைத் தேடும் இந்துத்துவாவை உலக மக்கள் ஏளனம் செய்கிறார்கள்.
ராஜபக்ச குடும்பம் பெரும்பகுதி வாக்குகளை பேரினவாத பிரச்சாரங்களின் ஊடாகச் சேகரித்துக்கொண்டது. அதனைத் தவிர எந்த அரசியல் பொருளாதார திட்டங்களையும் முன்வைக்கவில்லை. எப்படி இந்துத்துவா பாசிச அரசியலுக்கு எதிரான...
தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது
“இந்த சானல்களை மக்களும் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்” என்று முகநூல்களில் எழுதுகிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று எதிரிகளுக்கும் தெரியும். அதற்கான மாற்று மருந்துகளுடன்தான் பாசிஸ்டுகள் இந்த...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.