Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

சிவசங்கர் கைது, இலவசக் கல்விகற்ற மருத்துவபீட மாணவர்கள் எங்கே?

இனியொரு... by இனியொரு...
01/03/2013
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்களையும் பாசிச அரசின் ஆணையை நிராகரிப்பவர்களையும் மன் நோயாளர்கள் என்று மருத்துவ மனைக்கும் புனர்வாழ்வும் முக்கம்களுக்கும் அனுப்பி வருகிறது ராஜபக்ச அரசு. ராஜபக்ச அரசிற்கு ஆதரவாக அதன் அடிவருடிகள் புலம்பெயர் நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் சேவையை மேற்கொண்டு வரும் நேர்மையான மருத்துவ அதிகாரி சிவசங்கர் மனநோயாளி என்று போலிக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது குற்றம் சுமத்த இனப்படுகொலை அரசிற்கு துணைபோனவர் சிவதாசன் என்ற சக மருத்துவர்.
யாழ்.பல்கலைக்க்கழகத்தில் சிவசங்கரோடு கல்விகற்ற பலர் பிரித்தானியா கனடா போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பெற்றவர்கள்.
வசதிபடைத்த வாழ்க்கை வாழ்கின்ற நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் சிவசங்கரின் கைதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு : ராஜபக்ச பாசிசத்திற்கு விழுந்த பெரும் அடி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு : ராஜபக்ச பாசிசத்திற்கு விழுந்த பெரும் அடி

Comments 3

  1. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    சிவதாஸ் யாழ் மருதுவ பீட 4th batch சேர்ந்தவ்ராம். இந்த நாலாம் பட்ச் காரர் நீர்கொழும்பிலும் , யாழபாணத்திலும் நத்தார் புதுவருடம் கொன்டாடினார்களாம். விரிவுரையாளர்கள் உட்பட 200 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்களாம்.

    இவர்களிடம் ஒரு கேள்வி. நல்லாக இருக்கும் நண்பர்களுடன் கொன்டாட்டம் மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற உங்கள் போக்கு எவருக்கும் நல்லதல்ல . மருத்துவ ததுவமான “caring” சிந்தனைக்கும் பொருந்தியதல்ல . இந்த கொண்டாட்டதில் கலந்து கொண்ட ஒருவருக்கு துன்பம் வந்தால் அவரும் கைவிடப்படுவார் என்பதை இந்த போலி சங்கமும் அதன் ஏற்பாட்டாளர்களும் சொல்லாமல் சொல்லுகின்றார்களா?

    “ஆட்டம் பாட்டம் பண்ணத்தான் உறவு அதுக்கு மேலே நீயாரோ நான் யாரோ” என்பது எவருக்கும் நல்லதல்ல அத்தகைய உறவுகள் நண்பர்கள் இருந்தென்ன பயன்???

    இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த டக்டர் Heman இடம் இருந்து அனுப்பப்பட்ட மின் அஞ்சல் பின்வருமாறு தெரிவிக்கின்றது .

    Hi all,
    As most of you all know that we had successfully completed our celebration in Jaffna as well as in Negombo.
    Jaffna program was very successful more than 200 medical students participated;and more than 20 consultants and university lecturers also participated. The program was started by the lighting of the oil lamp by the vice chancellor and dean. In spite of heavy schedules and meetings they came for our invitation. Thanks to all.All the speakers have done well. We gave cash prizes to first three student presentations and first three junior doctors presentations.
    Almost all our past teachers who are in Jaffna were there. They were very happy about this function and we gave them plaque to all the teachers as a token of honoring them.
    Almost all of our batch mates who came for the function have contributed to collect fund to donate to the medical faculty and to the Jaffna teaching hospital. Some who have not come also contributed, thanks to all. We will decide what to do with that money in the near future.
    Negombo get together almost 30 batch mates and their family members participated. We had great fun there; everyone enjoyed the stay in the hotel with their batch mates. We invited our past teachers in Colombo to join us for the lunch.
    Altogether we had a great time with our batch mates. Thanks to all who participated. We decided to have another get together after 5 years.
    There are lots of photos uploaded in 4th batch yahoo group site please visit
    Jmf4thbatch to see. Please write your views.
    Thank you
    “ஆட்டம் பாட்டம் பண்ணத்தான் உறவு அதுக்கு மேலே நீயாரோ நான் யாரோ” என்பது எவருக்கும் நல்லதல்ல அத்தகைய உறவுகள் நண்பர்கள் இருந்தென்ன பயன்??? நல்லாக இருக்கும் நண்பர்களுடன் கொன்டாட்டம் மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற உங்கள் போக்கு எவருக்கும் நல்லதல்ல .

    இந்த போக்கு உங்களையும் ஒருனாள் உங்கள் முகத்தில் நிச்சயம் அறையும் தன் கோரமுகத்தை காட்டும் . அப்பொழுது தான் என்ரை துன்பத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை என்று அழுதுதான் இதனை உணரப் போகின்றீர்கள் என்றால் அதை விடக் கேவலம் என்ன இருக்கு ? படித்தவர்களே இப்படி என்றால் எமது சமூகம் அழிந்தே தீரும். இன்னும் 10 ஆண்டுகளில் நீங்கள் யாழ் போக அனுமதி யும் இருக்காது . உங்கள் யாழ்ப்பாணமும் இருக்காது . இதையும் படியுங்கள் http://en.wikipedia.org/wiki/First_they_came…

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      see their faces on yahoo group Jmf4thbatch

  2. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    open question to to Dr Raj Hemantha and others do you really care about your 4th batch friends ? what is the moto
    behind this gathering ? please enlighten me .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...