Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

இராணுவத்தில் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகவில்லை : மருத்துவர்

இனியொரு... by இனியொரு...
12/15/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

109girlsஇராணுவத்தில் சேர்க்கப்பட்டு சுகவீனம் உற்று கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 தமிழ் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்கள் எவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அந்தப் பெண்கள் உள்மன முரண்பாடு என்னும் உள நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், போருக்கு பின்னரான நிலையில் வன்னியில் பல இடங்களில் இப்படியாக பாதிக்கப்பட்டவர்களை தான் பார்த்திருப்பதாகவும் வவுனியா மருத்துவமனையின் உளநல மருத்துவரான டாக்டர் . சிவசுப்ரமணியம் சிவதாஸ் கூறுகிறார்.

இராணுவத்தினரால் அந்தப் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கான எந்தவிதமான ஆதாரங்களையும் தான் அவர்களிடம் காணவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அடிக்கடி ஊடகங்களில் வரும் செய்திகள் தம்மை மிகவும் மோசமாகப் பாதித்திருப்பதாகவும், உண்மையில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் தமக்கு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தான் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவன் என்ற வகையில் இராணுவம் இவ்வளவு அவசரமாக பெண்களை பணிக்கு சேர்த்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்கின்ற போதிலும், ஒரு மருத்துவன் என்ற வகையில் இந்தப் பெண்கள் எந்த வகையிலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதை உலகுக்கு சொல்ல வேண்டிய கடமை தனக்கு உண்டு என்றும் டாக்டர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்கள்  மட்டும்  இவ்வகையான நோய்க்கு உள்ளாகியிருப்பதன்  காரணமும், அவர்களை  ஏனையோர்  பார்வையிட  அனுமதி  க்வழங்கப்படாமை  குறித்தும்  இவர்கள்  தகவல்  வெளியிடவில்லை.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐ. நா அதிகாரிகளை விசாரிக்க கோரி டிசம்பர்16ஆம் தேதி ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம்

ஐ. நா அதிகாரிகளை விசாரிக்க கோரி டிசம்பர்16ஆம் தேதி ஒன்று கூடல் – மே பதினேழு இயக்கம்

Comments 6

  1. somakathan says:
    13 years ago

    புலிகள் அன்று செய்ததனைத் தான் ராணுவம் (மகிந்தா ; ககோத்தப்பாய ) செய்கின்றது. புலிகள் கட்டாய ஆட்சோ;த்ததும் அவா;களின் குடும்பங்கள் அழுது புரண்ட போது பிள்ளைகளை பார்க்க விடாது துரத்தியதும் ஞாபகம் வருகின்றது. அந்த கடடாய ஆட்சோ;ப்பிலும் இதே போன்று மனஉளைச்சல்கள் இருந்திருக்கும் தானே.

    அதிகாரத்தில் இருப்பவா;களை தட்டிக் கேட்க துடியாதது அப்பாவிகளின் நிலை…

  2. இதயச்சந்திரன் says:
    13 years ago

    இந்த வைத்தியர் சொல்வதை எப்படி நம்புவது? . சுயாதீன சர்வதேச ஊடகங்களும் அங்கு செல்ல முடியவில்லை. இப்படியான செய்திகளைத்தான் பி.பி.சீ தேடிக் கண்டுபிடித்துத் தரும். கோத்தபாயாவின் உள்மனமுரண்பாட்டிற்கு வைத்தியம் செய்யலாமே..அவர் வெலிக்கந்தை வதை முகாமில் பல்கலைக் கழக மாணவர்களுக்கு கவுன்சிலிங் செய்கிறார்.

    • Mahendra says:
      13 years ago

      இந்த வைத்தியர் சொல்வதை நம்புவது, நம்பாதது என்பதற்கு அப்பால் அந்த வைத்தியர் இன்றைய தமிழ் சமூகத்தை மிகவும் ஆழமாக உணர்ந்துள்ளார் என்பது வெளிப்பட்டு நிற்கிறது. தமிழ் குடும்பம் ஒன்றில், மேலைநாட்டுப் பெண் மருமகளாக வரும்போது அப்பெண்ணிடம் கற்புக்கும் மேலாக நடத்தையை எதிர்பார்த்து மனநிறைவுகொள்ள முயல்கிறார்கள். ஆனால் அதே தமிழ்க் குடும்பத்தில் தமிழ்ப் பெண்ணொருவர் மருமகளாக வரும் நிலை ஏற்படும்போது அந்தப் பெண்ணிடம் அதீத கற்பை எதிர்பார்கிறார்கள். கற்பை தமிழ் பெண்ணின் நடத்தைக்கும் மேலாக அவளது சதையில் எதிர்பார்கிறார்கள். வைத்தியரின் அறிக்கைக்கை மட்டுமல்ல, இதுபோன்ற செய்திகளை, இன்றைய நிலமையில் வாதமின்றி ஏற்றுக்கொள்ளுதல் நல்லது.

  3. சி .சந்திர மௌலீசன் says:
    13 years ago

    ////உண்மையில் தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற வகையில் அடிக்கடி ஊடகங்களில் வரும் செய்திகள் தம்மை மிகவும் மோசமாகப் பாதித்திருப்பதாகவும், உண்மையில் அப்படியான நிகழ்வுகள் எதுவும் தமக்கு ஏற்படவில்லை என்றும் அந்தப் பெண்கள் தன்னிடம் கூறியதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்./////

    காளி பிடித்து ஆடுவது போல் ஆடுகின்றார்கள் என அந்த பைத்தியர் தெரிவித்துவிட்டு , பின்னன்ர் மேலே உள்ளவாறு தெளிவாக பேசுகின்றார்கள் என தெரிவித்து உள்ளார் ,

    இவருக்கு தான் இராணுவ அச்சுறுத்தலால் பைத்தியம் 

  4. சி .சந்திர மௌலீசன் says:
    13 years ago

    மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் அந்த பெண்கள் பெற்றோரைக் கூட பார்க்க முடியாமல் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      We must take each one on a case by case basis. We should not run into generalisations and level accusations. . Look like the Army is trying something new.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...